குருவாயுரப்பா குருவாயுரப்பா
தேனாற்றங்கரையில் தெய்வீக குரலில் நான்தான் ஒரு பாட்டிசைத்தேன்
தினம் தோறும் இரவில் நடுஜாமம் வரையில் நான்தானே அதை கேட்டிருந்தேன்
அரங்கேற்றம்தான்ஆகாமல்தான் அலைபாயும் என் ஜீவன்தான் ,
வா வா என் தேவா செம்பூவாய் என் தேகம் சேராதோ உன் கைகளிலே....
குருவாயுரப்பா குருவாயுரப்பா நான் கொண்ட காதலுக்கு நீதானே சாட்சி...