மூன்றாம் பிறை

செந்தூர வண்ணம் ஏற்றி
செவ்விதழ் மூன்றாம் பிறை
வளைத்து நீ புன்னகை
தடவிய அந்த நாள்கள்,
இன்றும் என் நெஞ்சகுளத்தில்
பிரதபளிக்கபடுவதை
நீ அறிவாயா
என் அழகே?
செந்தூர வண்ணம் ஏற்றி
செவ்விதழ் மூன்றாம் பிறை
வளைத்து நீ புன்னகை
தடவிய அந்த நாள்கள்,
இன்றும் என் நெஞ்சகுளத்தில்
பிரதபளிக்கபடுவதை
நீ அறிவாயா
என் அழகே?