மூன்றாம் பிறை

செந்தூர வண்ணம் ஏற்றி
செவ்விதழ் மூன்றாம் பிறை
வளைத்து நீ புன்னகை
தடவிய அந்த நாள்கள்,
இன்றும் என் நெஞ்சகுளத்தில்
பிரதபளிக்கபடுவதை
நீ அறிவாயா
என் அழகே?

எழுதியவர் : rajakodi (12-Jan-14, 7:54 am)
சேர்த்தது : rajakodi
Tanglish : moonraam pirai
பார்வை : 106

மேலே