நளனாய்

நளன்போல அவன்
நல்லவன் என்றார்கள்..

கவலை விட்டது
அவளுக்கு-
சமைக்கத் தெரியாது...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (12-Jan-14, 6:58 am)
பார்வை : 69

சிறந்த கவிதைகள்

மேலே