நீ வருவாய் என
நீ வருவாய் என நினைத்தாலே
மழைத்துளி பட்ட பூமி போல சில்லென்றிக்கிரது
நீ வருவாய் என நினைத்தாலே
பனித்துளி பட்ட மலரென மனம் சிரிக்கிறது
நீ வருவாய் என நினைத்தாலே
மகிழம்பூ வாசமாய் மணக்கிறது நம் நினைவுகள்
நீ வருவாய் என நினைத்தாலே இனிக்கிறது