durgalakshmi - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  durgalakshmi
இடம்
பிறந்த தேதி :  01-Jan-1973
பாலினம்
சேர்ந்த நாள்:  12-Oct-2013
பார்த்தவர்கள்:  184
புள்ளி:  24

என் படைப்புகள்
durgalakshmi செய்திகள்
durgalakshmi - படைப்பு (public) அளித்துள்ளார்
02-Sep-2014 10:52 pm

மனதால் மயக்கும் மந்திரனே
கண்களால் கட்டியிழுக்கும் கணவனே
நேர்மை திறமை எனும் இருகரம் கொண்டு
புறத்திலும்
தாயை உயிரில் வைத்து
மனைவியை மனதில் நிறுத்தி
உன் மழலைகளிடத்தில் அன்பை சொரிந்து
அக்கறை காட்டி அகத்திலும்
நல்வாழ்வு நடத்தும் நீ பிறந்த இந்நன்நாளில்
நீ நல்வளம் பல பெற்றுதேகசுகத்துடன்
நீண்ட காலம் வாழ இறைவனை பிரார்த்திக்கிறேன்

மேலும்

நல்ல வேண்டுதல் தோழமையே... வாழ்த்துக்கள்.. தொடருங்கள்.... 03-Sep-2014 1:05 pm
durgalakshmi - durgalakshmi அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
27-Feb-2014 8:45 pm

கருநீல வானத்தில்
மின்னும் (அ)ஜ்வலிக்கும்
நஷத்திரத்தை என் எதிரில் பார்த்தேன்
தார் ரோடில் பட்டுத் தெறிக்கும்
மழைத் துளி!
வெள்ளிக்கமபியாய் வானிலிருந்து
இறங்கி கரிய தார் ரோட்டில்
குதித்து குதித்து சந்தோஷமாய்
நடனமாடினாள் மழை மகள்
அவள் நடனத்தையும் அதை ரசித்த
என் ரசனையையும் ஒரே நேரத்தில்
அழித்தது ஒரு வானின் டயர்

மேலும்

nandri 06-Mar-2014 9:54 pm
nandri 06-Mar-2014 9:53 pm
தங்கள் கருத்துக்கு nandri 06-Mar-2014 9:52 pm
சிந்தனை நன்று 27-Feb-2014 9:59 pm
durgalakshmi - படைப்பு (public) அளித்துள்ளார்
27-Feb-2014 8:45 pm

கருநீல வானத்தில்
மின்னும் (அ)ஜ்வலிக்கும்
நஷத்திரத்தை என் எதிரில் பார்த்தேன்
தார் ரோடில் பட்டுத் தெறிக்கும்
மழைத் துளி!
வெள்ளிக்கமபியாய் வானிலிருந்து
இறங்கி கரிய தார் ரோட்டில்
குதித்து குதித்து சந்தோஷமாய்
நடனமாடினாள் மழை மகள்
அவள் நடனத்தையும் அதை ரசித்த
என் ரசனையையும் ஒரே நேரத்தில்
அழித்தது ஒரு வானின் டயர்

மேலும்

nandri 06-Mar-2014 9:54 pm
nandri 06-Mar-2014 9:53 pm
தங்கள் கருத்துக்கு nandri 06-Mar-2014 9:52 pm
சிந்தனை நன்று 27-Feb-2014 9:59 pm
durgalakshmi - படைப்பு (public) அளித்துள்ளார்
19-Jan-2014 3:46 pm

நீ வருவாய் என நினைத்தாலே
மழைத்துளி பட்ட பூமி போல சில்லென்றிக்கிரது
நீ வருவாய் என நினைத்தாலே
பனித்துளி பட்ட மலரென மனம் சிரிக்கிறது
நீ வருவாய் என நினைத்தாலே
மகிழம்பூ வாசமாய் மணக்கிறது நம் நினைவுகள்
நீ வருவாய் என நினைத்தாலே இனிக்கிறது

மேலும்

durgalakshmi - படைப்பு (public) அளித்துள்ளார்
19-Jan-2014 3:40 pm

வாழ்வில் கால் பங்கு பிரிவு
கால் பங்கு நோய் - எப்போதோ
ஒரு சில மணித்துளிகள் இன்பம்
மிகுதியெல்லாம் கண்ணீர் கண்ணீர்
கண்ணீர் பெண்களின் ஆயுதம் என்றான்
ஒரு கவிஞன் - நான் சொல்கிறேன்
கண்ணீர் ஆயுதமில்லை ஆறுதல்

மேலும்

durgalakshmi - நா கூர் கவி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
08-Jan-2014 1:33 am

அல்லி இதழ் விரித்து
அன்பு தங்கை சிரித்திடுவாள்
அண்ணன் என்வருகை கண்டு
அவள் உள்ளமெல்லாம் பூரித்திடுவாள்... !

பஞ்சு விரலாலே பிஞ்சவள்
என்தலையில் செல்லமாய் குட்டிடுவாள்
கொஞ்சி விளையாடிட குழந்தையவள்
பூங்காவுக்கு கூட்டிச்செல்ல அழைத்திடுவாள்... !

கடைக்குச்சென்று மிட்டாய் வாங்க
சில்லறை காசும் கேட்டிடுவாள்
அதைவாங்கி தின்ற மறுகணமே
மீண்டும் வேண்டுமென்று அடம்பிடிப்பாள்... !

மழலையவள் கையில் பொம்மையோடு
அன்பாக எப்பொழுதும் விளையாடிடுவாள்
அவளே குழந்தை அவள்பொம்மைக்கு
தாலாட்டு ஒன்றைப் பாடிடுவாள்... !

என் கையைப் பிடித்து
ஊரு சுற்றி மகிழ்ந்திடுவாள்
செல்லமாய் கன்னத்தில் முத்தங்களி

மேலும்

ஏனம்மா அப்படி சொல்கிறாய்.....? இப்பக்கூட ஒன்னும் கெட்டுப்போகல...... நேரா கிளம்பி காரைக்காலு வாம்மா..... நீ மேல சொன்ன லிஸ்ட்ல உள்ளதெல்லாம் அண்ணன் மறக்காம வாங்கி தரேன்....... ஆனா வரும்போது அந்த பாட்டுக்காறாரு முகிலை மட்டும் கூட்டி வந்திடாதம்மா....! ஹா ஹா ஹா வருகை தந்து ரசித்தமைக்கு மிக்க நன்றி பபியோலா....! 01-Dec-2014 10:03 pm
இப்படி ஒரு அண்ணன் இல்லாம போயிட்டாங்களே எனக்கு.....இருந்திருந்தா தினமும் ஐஸ்,குச்சி மிட்டாய்,பலூன், பொம்மையெல்லாம் வாங்கித் தந்திருப்பாங்க....so sad!! கவி அருமை அண்ணா. 01-Dec-2014 9:02 pm
வருகை தந்து ரசித்தமைக்கு நன்றி தோழரே 26-Jun-2014 11:15 am
அருமை 25-Jun-2014 8:21 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (9)

user photo

Prabhu Balasubramani

Madurai <->Chennai
பர்ஷான்

பர்ஷான்

இலங்கை (சாய்ந்தமருது)
prahasakkavi anwer

prahasakkavi anwer

இலங்கை ( காத்தான்குடி )
Arulrathan

Arulrathan

மட்டக்களப்பு
sathishsk456

sathishsk456

bangalore

இவர் பின்தொடர்பவர்கள் (9)

Shyamala Rajasekar

Shyamala Rajasekar

சென்னை
sathishsk456

sathishsk456

bangalore

இவரை பின்தொடர்பவர்கள் (9)

Shyamala Rajasekar

Shyamala Rajasekar

சென்னை
user photo

sathish dreamer

chennai. tamilnadu
மேலே