வாழ்த்து

மனதால் மயக்கும் மந்திரனே
கண்களால் கட்டியிழுக்கும் கணவனே
நேர்மை திறமை எனும் இருகரம் கொண்டு
புறத்திலும்
தாயை உயிரில் வைத்து
மனைவியை மனதில் நிறுத்தி
உன் மழலைகளிடத்தில் அன்பை சொரிந்து
அக்கறை காட்டி அகத்திலும்
நல்வாழ்வு நடத்தும் நீ பிறந்த இந்நன்நாளில்
நீ நல்வளம் பல பெற்றுதேகசுகத்துடன்
நீண்ட காலம் வாழ இறைவனை பிரார்த்திக்கிறேன்

எழுதியவர் : க.durgalakshmi (2-Sep-14, 10:52 pm)
Tanglish : vaazthu
பார்வை : 67

மேலே