குறை ஒன்றும் இல்லை

எழுதாத காவியம் இவர்களின் கனவு
படைக்கத ஓவியம்
விழி இழந்தோரின் பார்வை

எட்டாத சிகரம்
கால் இழந்தோரின் நடை

கேட்காத தேனிசை
செவி இழந்தோரின் கேள்திரன்

ரசிக்காத பாடல்
ஊமையின் உளறல்

இவை அதனையும்
முறியடித்து விட்டன

இவர்களின் சாதனையால்
ஊனம் ஒரு குறையில்லை

பார்பவர்கள் பாவம்
என்று சொல்லாமல்
நீ சாதனையாளன்
என்று சொல்லுங்கள்

உங்களால் முடியாததை கூட
நிகழ்த்தி காட்டுவார்கள்

குறை பார்பவரின் கண்களில்தான்!
இவனும் சதையாளன்........
என்றும் அன்புடன்
சேர்ந்தை பாபு.த

எழுதியவர் : சேர்ந்தை பாபு.த (22-Jan-14, 1:15 pm)
பார்வை : 171

மேலே