கடல் அலைக்கு போட்டியென..


சளைக்காமல், மலைக்காமல்,,

அலைபாயும் கடல் அலைக்கு போட்டியென,

காற்றிலே அசைந்தாடும் கூந்தலை பிடித்து,,

காதுக்கு பின்னே புதைத்து கொள்ளும்..

என்னவளின் காதோர அழகை ரசிக்க

இந்த ஒரு யுகம் போதாது...

எழுதியவர் : இன்பா (6-Feb-11, 9:33 pm)
சேர்த்தது : Inbhaa..
பார்வை : 327

மேலே