புயல் ஆகா அவள்
இயற்கையும் தத்தளிக்கும்
புயல் வருகையில் ...
என் ஜீவனும் தத்தளிக்கும்
அவளுக்கு உடம்பு சரி இல்லையெனில் ...
மனமே ....
மனதால் அவளை மதில் போட்டு
உறங்கவை ......
இயற்கையும் தத்தளிக்கும்
புயல் வருகையில் ...
என் ஜீவனும் தத்தளிக்கும்
அவளுக்கு உடம்பு சரி இல்லையெனில் ...
மனமே ....
மனதால் அவளை மதில் போட்டு
உறங்கவை ......