சாலையில் அமைத்தேன் ஒரு பூ சோலை

பெண்ணே உன்னுடன் நடந்து செல்லும் பொது
சாலையில் ஆட்கள் நடமாட்டம் இருந்தும்
என் மனதிருக்கு அப்போது ஆளில்லா பூ சோலை போல் தெரிந்தது
இந்த அமைதிப் பூங்காவில் உன்னுடன் உறையாடிக் கொண்டே நடந்த போகும் பொது
நான் உன் அன்பில் துளைந்தேன்
என் கவலைகளை நான் இழந்தேன்
ஒரு சில நிமிடங்கள் நான் அனுபவைத்த
இந்த சுகமான காதல் நடைப் பயணம்
என்றென்றும் என்னுடன் துணைவருமோ பெண்ணே.