வலிகள்...!

ஆ... வலிகள்!
மொழி இல்லை
வார்த்தைகளாய் சொல்லிவிட.....
வழி இல்லை
கண்ணீரை கொண்டு கரைத்துவிட.....
ஆனாலும்!
பயணிக்கிறேன் மறு நாள் நோக்கி
படுத்தும் உறங்காமல்...
புதியதொரு வழி பிறக்கும் என்று...!

எழுதியவர் : ஜெயாநந்தன் (8-Feb-11, 12:23 am)
பார்வை : 505

மேலே