நட்பு

கடற்கரை
மணலில்
எழுதி வைத்தேன் .
அலை வந்து
அடித்து
சென்றது விலை
மதிப்புள்ள முத்துக்கள்
எனக்கே சொந்தம்
என்று ! ...

எழுதியவர் : செல்லிசுதா (8-Feb-11, 2:25 pm)
சேர்த்தது : sudhacathy
Tanglish : natpu
பார்வை : 580

மேலே