manithaan

அன்பை தேடி செல்லும் பயணம் இன்னும் என்னை தொடற..
மாயமான அன்பு என்னை கவர விழுந்து விட்டேன் அக் குழியில்....
காலத்தால் என் வினையை உணர்ந்த போது தான்
என் நிலையை நான் உணர்ந்தேன்.

எழுதியவர் : கெவின் ஜோசப் (30-Jan-14, 6:44 pm)
சேர்த்தது : கெவின் ஜோசப்
பார்வை : 168

மேலே