manithaan
அன்பை தேடி செல்லும் பயணம் இன்னும் என்னை தொடற..
மாயமான அன்பு என்னை கவர விழுந்து விட்டேன் அக் குழியில்....
காலத்தால் என் வினையை உணர்ந்த போது தான்
என் நிலையை நான் உணர்ந்தேன்.
அன்பை தேடி செல்லும் பயணம் இன்னும் என்னை தொடற..
மாயமான அன்பு என்னை கவர விழுந்து விட்டேன் அக் குழியில்....
காலத்தால் என் வினையை உணர்ந்த போது தான்
என் நிலையை நான் உணர்ந்தேன்.