சுகம் சுகம்

சொறிப் பிடித்தவன் கையும்
கவிஞனின் கையும்
சும்மா இருக்காது.
சொறிவதும் கிறுக்குவதும்
சுகமான அனுபவங்கள்!
சொறிப் பிடித்தவன் கையும்
கவிஞனின் கையும்
சும்மா இருக்காது.
சொறிவதும் கிறுக்குவதும்
சுகமான அனுபவங்கள்!