முதல் இடம்
எழுதுகிறான் தேர்வை
படிக்காமல்.
வெளியான முடிவுகளில்
நிற்கிறான் முதலில்.
படிக்காமல் முதன்மை என்றால்
படித்தால் .
அதுவல்ல கோட்பாடு என்று காண்
வெற்றிக்கு தேவை
படிப்பு என்று கனவு காணாதே
முதலிடம் உறுதி
பணம் இருந்தால் என்று புரிந்து கொள்.