கலீல் ஜிபிறான் கவிதைகள்
இந்த அதிசய ஏரியில்
கூழங்கள்ளான என்னைக்
கடவுள் எறிந்த போது
கணக்கற்ற வட்டங்களால்
ஏறிப் பரப்பின் மீது சலனப்படுத்தினேன்...
ஆனால், ஏரியின் அடி ஆழத்தை
நான் அடைந்த போது
சனலமற்றவனாகிப் போனேன்!
இந்த அதிசய ஏரியில்
கூழங்கள்ளான என்னைக்
கடவுள் எறிந்த போது
கணக்கற்ற வட்டங்களால்
ஏறிப் பரப்பின் மீது சலனப்படுத்தினேன்...
ஆனால், ஏரியின் அடி ஆழத்தை
நான் அடைந்த போது
சனலமற்றவனாகிப் போனேன்!