கவிஞன்

வானுயர்த்த கருத்துக்களை வனப்பாகக்
கூறுபவன் கவிஞன் .

வாட்டான்வழிப் போகாமல் வறியருக்காக வண்ணமுறுகவிதைகளை வடிப்பவன் கவிஞன் .

வருத்தங்கள் வாட்டினாலும் வாழ்த்துக்காக
கவிதைகளை கட்டுபவன் கவிஞன்அல்லன் .

கவிதைகளில் ஊருக்குபயந்து உண்மைகளை
மறைப்பவன் கவிஞன் அல்லன் .

பாரெப்பார்க்கும்படி பாடல்களை படைப்பவன்
கவிஞன் .
பரதேசியாக வாழ்ந்தாலும் பார்பாராட்டும்படி
வாழ்பவனே நல்ல மனிதன்!

எழுதியவர் : ஸ்ரீநாத்.வெ (3-Feb-14, 10:58 pm)
பார்வை : 132

மேலே