என் ஆறுதலே

விழியோரம் கதை பேசி

மடி யோரம் தலை சாய்த்து

பின்

மணல் கிடக்கும், அலை வந்து நுரையால்

காலை நனைக்கும்,

க ட ற் கரையில் உன்னோடு கைகோர்த்து விளையாட விதியில்லை


என்றாலும் ......

என் கண்ணுக்கெட்டிய தூரத்தில் நீ என்னும் ஆறுதலே


போதும்...!

எழுதியவர் : சக்தி பாரதி (6-Feb-14, 10:08 am)
சேர்த்தது : மஞ்சுளா தாமோதரன்
பார்வை : 66

மேலே