மதுவென்னும் மழை பொழிந்தால்

மானிடனின் உடம்பில்
மதுவென்னும்
மழை பொழிந்தால்
அவன்
மரணம் என்னும் வெள்ளத்தில்
அடித்துச் செல்லப்படுவான்,,,,,,!!!!

---------------அருணன் --------------

எழுதியவர் : அருணன் கண்ணன் (7-Feb-14, 2:10 pm)
பார்வை : 127

மேலே