மதுவென்னும் மழை பொழிந்தால்

மானிடனின் உடம்பில்
மதுவென்னும்
மழை பொழிந்தால்
அவன்
மரணம் என்னும் வெள்ளத்தில்
அடித்துச் செல்லப்படுவான்,,,,,,!!!!
---------------அருணன் --------------
மானிடனின் உடம்பில்
மதுவென்னும்
மழை பொழிந்தால்
அவன்
மரணம் என்னும் வெள்ளத்தில்
அடித்துச் செல்லப்படுவான்,,,,,,!!!!
---------------அருணன் --------------