mannipu

அம்மா!

நான் பிறக்கும் பொது தான்
உனக்கு கஷ்டத்தை கொடுத்தேன்,
நான் வளர்ந்த போதும் ,
உனக்கு கஷ்டத்தை கொடுத்தேன்-ஆனால்
நீயோ நான் செய்த தவறுகளை மன்னித்து
மகிழ்ச்சியோடு வாழவைக்கிறாய் உன்னிடம் நான் எப்படி மன்னிப்பு கேட்பது.
அம்மா

எழுதியவர் : மணிமேகலை (11-Feb-11, 11:50 am)
சேர்த்தது : manimegalai
பார்வை : 387

மேலே