நிழலா நிசமா

கரைந்தோடிய நாட்கள் ......
நனைந்தாடும் நினைவுகள் ....
ஒன்றாய் இருந்தும் பிரிந்திருந்தோம் .....
பிரிந்திருந்தும் என்றும் எனதருகில் ....
நிழலாய் உன் நினைவுகள் அனுதினமும் ....
அலைபாயும் ஆர்பரிக்கும் என்மனம் உந்தன் ...
நினைவினிலே ., காலம் பிரித்தாளும் கலங்காது
காத்திருப்பேன் நீ எந்தன் தோல் சாய்ந்து ,,,,
கை கோர்த்து என்னுடன் நடைபோடும்
நாளை எண்ணி நகர்கின்றன என் நாட்கள்.....
என் அன்பே இது நிழலா நிசமா ....
என்றும் அன்புடம் ......
அருண் ராம் ரவி

எழுதியவர் : ரவி அருண் ராம் . (14-Feb-14, 10:44 pm)
சேர்த்தது : Arun Ram
பார்வை : 65

மேலே