ஏனடி இந்த மாயம் ......

உன் சொற்களில் ........
என் சோகம் தொலைத்தேன் ......

உன் அன்பில் .........
நான் ஆறுதல் பெற்றேன் ......

உன் சிரிப்பில் .....
என் கண்ணீர் மறந்தேன் .........

உந்தன் பாசத்தில் ......
நேசம் கண்டேன் !!!!!!!!

உன் பிரிவில் ......
என் காதலை கண்டேன் ......

எல்லாம் தந்த .........
நீ ........

என் சோகத்தில் அல்லவா !!!!!
உன் சந்தோசம் வைத்தாய் !!!!!!!!







எழுதியவர் : பூநிஷா (12-Feb-11, 7:00 pm)
சேர்த்தது : cpoovendhiran
பார்வை : 335

புதிய படைப்புகள்

மேலே