பாடம் கற்க

கையிலிருக்கும் அதிகக்காசு,
கெடுத்துவிடும் உன்னைப்
பல வழியில்..

காய்ந்துவிட்டால் பஞ்சத்தில்,
கற்றுக்கொள்வாய்
பல பாடம்...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (19-Feb-14, 7:26 am)
பார்வை : 54

மேலே