மரணம்
ஒன்றை இழந்தால் தான்
மற்றொன்றை பெற முடியும்
என்று சொல்லிவிட்டு
பிரிந்தாய்...
உன்னை இழந்ததால்
நான் பெறுவது மரணம்
மட்டும் தானடி....
ஒன்றை இழந்தால் தான்
மற்றொன்றை பெற முடியும்
என்று சொல்லிவிட்டு
பிரிந்தாய்...
உன்னை இழந்ததால்
நான் பெறுவது மரணம்
மட்டும் தானடி....