மிருககாட்சிசாலை
என்ன குற்றத்திற்காக
எங்களுக்கு -இந்த
ஆயுள்தண்டனை !
எங்களுக்காக
வாதாட வக்கீலும்
தீர்ப்பு சொல்ல
நீதிமன்றங்களும்
ஏன் இல்லை ?
காட்சிபொருளாய்
பார்க்கும்
மனசாட்சியற்ற
மனிதர்களே ....
பதில் கூறுங்கள் !
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
