மிருககாட்சிசாலை

மிருககாட்சிசாலை

என்ன குற்றத்திற்காக
எங்களுக்கு -இந்த
ஆயுள்தண்டனை !

எங்களுக்காக
வாதாட வக்கீலும்
தீர்ப்பு சொல்ல
நீதிமன்றங்களும்
ஏன் இல்லை ?

காட்சிபொருளாய்
பார்க்கும்
மனசாட்சியற்ற
மனிதர்களே ....
பதில் கூறுங்கள் !

எழுதியவர் : (22-Feb-14, 5:26 pm)
சேர்த்தது : saleeka
பார்வை : 79

மேலே