முதல் காதல்

என்னவளே!
உன்-சுடர் விழியின்
சுட்டெரிக்கும் பார்வையிலே
சில நிமிடம் தடுமாறிப் போனேனே !!
கண்மணியே ..!
உன்- அழகிய பாதங்களை
பற்றி கொள்ள என் இதயத்திற்கு
வலிமை கொடு ...
பெண்ணே !
உன் கடைக்கண் பார்வையிலே !...