இதயம்
கல்லாய் இருந்த என் இதயம் கூட ,,
உன் துளி பார்வையால் பணிகட்டியாய் கரைந்து போனது....
என் கண்ணீர் துளிகள் பட்டு கூட,,,
உன் கருங்கல் இதயம் மட்டும் ஏன் இன்னும் கரையாமல் இருக்கிறது.......
கல்லாய் இருந்த என் இதயம் கூட ,,
உன் துளி பார்வையால் பணிகட்டியாய் கரைந்து போனது....
என் கண்ணீர் துளிகள் பட்டு கூட,,,
உன் கருங்கல் இதயம் மட்டும் ஏன் இன்னும் கரையாமல் இருக்கிறது.......