எதிர்காலம்

காலம் காலமாய் நம் மண்ணில்
விளைந்த பொன்னை பகிர்ந்தோம்
மகிழ்வித்தோம்!!

இன்று தனி மனிதனுக்கும் இல்லை என்ற நிலை நாளை நிலை என்னவோ ???
எத்தனையோ வியர்வை துளிகளை
நீராய் ஏற்று கொண்டது இந்த மண் ,,

இன்றோ!!!!
வியர்வை துளிக்கே பஞ்சம் ?????
எங்கிருந்து பொழியும் மழை!!!!!

சிந்திப்போம்..... செயல்படுவோம்.......

எழுதியவர் : சிந்து ராஜா (26-Feb-14, 11:31 am)
சேர்த்தது : msinraj46
Tanglish : yethirkaalam
பார்வை : 86

மேலே