சிவ சிவ என்று
சிவ சிவ என்று சிவராத்திரி அன்று
சிவனும் சக்தியும் ஒன்றே என்று
சிவனை ஸ்மரணம் செய்து கொண்டு
சிவசக்தியாய் விழித்திரும் இன்று
சிவ சிவ என்று சிவராத்திரி அன்று
சிவனும் சக்தியும் ஒன்றே என்று
சிவனை ஸ்மரணம் செய்து கொண்டு
சிவசக்தியாய் விழித்திரும் இன்று