மயிலிறகு வருடல்கள்
கார் முகிலில் வலை செய்து
காற்று மீன் பிடித்தது - அதனால்
கன்னி அவள் முகத்தின் மீது
கவிதைக் கூந்தல் தவழ்ந்தது...!!
கார் முகிலில் வலை செய்து
காற்று மீன் பிடித்தது - அதனால்
கன்னி அவள் முகத்தின் மீது
கவிதைக் கூந்தல் தவழ்ந்தது...!!