சொல்லாதே
யாரும் வழி கேட்டால்
உன் கைகளை நீட்டி
வழி சொல்லாதே
உன் விரல்களின்
அழகை கண்டதும் அவர்கள்
வழியை
மறந்து விடுகிறார்கள்.
யாரும் வழி கேட்டால்
உன் கைகளை நீட்டி
வழி சொல்லாதே
உன் விரல்களின்
அழகை கண்டதும் அவர்கள்
வழியை
மறந்து விடுகிறார்கள்.