தவம்
உன்னை நனைத்தது மழை
எத்தனை நாள் தவமிருந்ததோ
மேகம் !!
---------------------------------------------
பூவையரின் கூந்தலை சேரத்தான்
பூக்களெல்லாம் புரிகிறதோ - இந்த
ஒற்றைக்கால் தவம்!!
உன்னை நனைத்தது மழை
எத்தனை நாள் தவமிருந்ததோ
மேகம் !!
---------------------------------------------
பூவையரின் கூந்தலை சேரத்தான்
பூக்களெல்லாம் புரிகிறதோ - இந்த
ஒற்றைக்கால் தவம்!!