செந்தில்குமார் - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  செந்தில்குமார்
இடம்:  துறையூர்
பிறந்த தேதி :  11-Nov-1981
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  26-Feb-2014
பார்த்தவர்கள்:  187
புள்ளி:  34

என்னைப் பற்றி...

நான் நெசவாளர் குடும்பத்தை சார்ந்தவன் கொஞ்சம் கவிதையும் கதையும் எழுதுவேன் கவிஞர் பா.விஜய் மற்றும் வைரமுத்து அவர்களின் பாராட்டுகளை பெற்றவன் திருச்சி வானொலியில் கவிதை நிகழ்ச்சி ஒன்றை நடத்தினேன் அது எனக்கு மிகவும் பெருமையாக உள்ளது எனக்கு திருமணம் ஆகிவிட்டது மனைவியின் பெயர் சுதா , மகளின் பெயர் திவ்ய பாரதி என் மகளின் பெயரைத்தான் என் பெயருக்கு முன் சேர்த்துக்கொண்டேன்
எனது தொடர்பு எண் : 8148368717

என் படைப்புகள்
செந்தில்குமார் செய்திகள்
செந்தில்குமார் - சர் நா அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
09-May-2014 7:23 pm

குப்பை பிரசவித்த
குருதிக்
குடிகாரன்

சப்பை சாதுர்யன்
சற்றும்
அடங்காதவன்

இடைவிடாத சிறகடிப்பு
இரவுறக்கம்
பகல்கனவு

வையுருவீங்கும் வாயுறிஞ்சி
மயங்கி கிறங்கும்
வாயுறிஞ்சி

வலைவேண்டா தலைக்காரன்
கொலைசெய்யா
கொலைகாரன்

வேப்பிலை எரிந்தும்
வேதியல்
மருந்தும்

வீதிகளிலும் வீணாகி
வீடுகளிலும்
வீணாகி

தோற்றுத் தோற்றுத்
தொங்கின
தோற்று

கொசு வேட்கை
தீக்கணும்
தீரணும்

மாசு கொள்கை
மாத்தணும்
மாறனும்

மேலும்

மிக்க நன்றி தோழமையே 28-May-2014 7:00 pm
நல்லா இருக்குங்க! வாழ்த்துகள் !! 28-May-2014 6:50 pm
மிக்க நன்றி தோழமையே 21-May-2014 6:37 pm
மிக்க நன்றி தோழமையே 21-May-2014 6:37 pm
செந்தில்குமார் - KS அம்பிகாவர்ஷினி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
14-May-2014 2:35 am

பகலெல்லாம் உப்பி
இரவெல்லாம் மெலியும்
பொழுதெறியக்
காணாமல் கண்ணுறும்
சுழற்ப்பந்து

ஏக காலத்தில்
எழுதிய
மரணச் சரித்திரத்தில்
துவாரம் தேடும்
உறங்கும் எரிமலை

உற்றவர்
உறங்குதல் போல
கண்மூடிய பூனைக்குப்
பாலாய்ச் சொட்டும்
காற்றறியாக் காதல்

தொடுக்கக் தொடுக்க
நீளுகின்ற நாரும்
பூக்களுமாய் - மானுடம்
கமழும்
கனவுகளின் குகை

கதையாகி
விசும்பும் வருடங்களின்
முடிவில் - புதியதாய்ப்
பிறக்கும் கருவிற்கு
உருவமில்லாப் பொம்மை

இறுகும்
விரல்களுக்கிடையில்
சுருங்கும் உலகமாய்
ஓங்கும்
உள்ளங்கை வலிமை .....

வறுமையின்
நிழலில் - பசித்திருக்கும்
மரமெனக்
கனிகள் கொழ

மேலும்

மிக்க நன்றிகள்.......... 09-Jun-2014 11:41 pm
மிக்க நன்றிகள்........ 09-Jun-2014 11:40 pm
அரிசியில் ஓவியம் வரைவது போல என்ன ஒரு நுணுக்கம்...! எந்த வரியை எடுத்துச் சொல்ல? ஆழமறிந்த கவிதைக்கு கருத்து தேவையில்லை...! 09-Jun-2014 9:39 pm
கதையாகி விசும்பும் வருடங்களின் முடிவில் - புதியதாய்ப் பிறக்கும் கருவிற்கு உருவமில்லாப் பொம்மை இறுகும் விரல்களுக்கிடையில் சுருங்கும் உலகமாய் ஓங்கும் உள்ளங்கை வலிமை ..... -----------------------------------அருமை அருமை 28-May-2014 7:35 pm
செந்தில்குமார் - செந்தில்குமார் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
27-Mar-2014 7:41 pm

மதில் சுவர்களில் கூட
மாணவர்களின் ஒலி எதிரொலிக்கும்!
சுவரோர விரிசல்கள்
பள்ளியின் வயதைக் குறிக்கும்!

மதிய உணவு வேளையிலே
பல பதார்த்தங்களின் மணம் பறக்கும்!
தோட்டத்தின் மலர்கள் கூட
புது பாடம் கற்றுக் கொடுக்கும்!

பாழடைந்த சுவர்களிலே
படர்ந்திருக்கும் ஒட்டடைகள்
பாருலகம் ஆண்டுச்சென்ற
மன்னர்களின் கதை படிக்கும்!

சுவரோர பல்லிகள் எல்லாம்
செந்தமிழிலே பலன்கள் சொல்லும்
வட்டமிட்டு சுற்றும் வவ்வால்கள்
திட்டமிட்டு வாழ்க்கை நடத்தும்!

ஏதோ ஒரு எண்ணத்தில்
எழில் சூழ்ந்த வண்ணத்தில்
நுழைந்து விட்ட வண்ணத்துப்பூட்சிகூட
மாமேதையாகி வெளியேறும்!

கற்க வரும் விதைகளைஎல்லாம்
கற்றுத் தே

மேலும்

அருமை.... 28-May-2014 7:36 pm
என்னுடைய ப்ரொபைலில் இருக்கும் . பெயரை சொடுக்கி படைப்பு எனும் பகுதிக்குள் செல்லுங்கள் . 02-Apr-2014 4:20 pm
எப்படி பார்க்கிறது நண்பரே .... 01-Apr-2014 6:35 pm
கற்க வரும் விதைகளைஎல்லாம் கற்றுத் தேர்ந்த விருட்சமாக்கி பல உலக நாடுகள் சுற்றவைக்கும் எங்கள் பள்ளி!! அருமை மிக்க அருமை இதன் மிகுதியை நான் எழுதி உள்ளேன் பாருங்கள் செந்தில் . 27-Mar-2014 8:15 pm
செந்தில்குமார் - செந்தில்குமார் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
27-Mar-2014 7:31 pm

வாசலிலே வாசனைகள் பூத்திருக்கும்
ஜன்னலோரம் தென்றல் வந்து காத்திருக்கும் !

கீற்றுகளின் இடைவெளியில்
கதிரோளிதான் எட்டிப்பார்க்கும்!

கூரைகளின் ஓட்டைகளில்
மேகமழை கொட்டித்தீர்க்கும்!

மழைநீரில் வாசலிலே
காகிதக் கப்பல்கள் ஓடும்!

வெயில் நேரம் இன்னிசையாய்
கருங்குயில்கள் பாடும்!

கிணற்றடியில் தவளைகளின் மந்திரங்கள்
காற்றலையில் கீற்றுகளின் சங்கீதங்கள்!

மாமரத்தின் கிளைகளிலே
மாங்கனிகள் பழுத்துத் தொங்கும்!

கிளிகளும் குயில்களும்
மகிழ்ச்சியோடு வந்துத் தங்கும்!

பூமியிலே ஒரு சொர்கமென
சாமிகூட வியந்து பார்க்கும்
வசந்தமாளிகை
எங்கள் வீடு!!

மேலும்

நல்ல வீடு....நல்ல கவி... 28-May-2014 7:38 pm
நன்றி நன்றி 29-Mar-2014 3:34 pm
சொல்லாடல் நன்று . இசைக்கும் கவி இசைக் கவி . 27-Mar-2014 8:16 pm
செந்தில்குமார் - படைப்பு (public) அளித்துள்ளார்
27-Mar-2014 7:41 pm

மதில் சுவர்களில் கூட
மாணவர்களின் ஒலி எதிரொலிக்கும்!
சுவரோர விரிசல்கள்
பள்ளியின் வயதைக் குறிக்கும்!

மதிய உணவு வேளையிலே
பல பதார்த்தங்களின் மணம் பறக்கும்!
தோட்டத்தின் மலர்கள் கூட
புது பாடம் கற்றுக் கொடுக்கும்!

பாழடைந்த சுவர்களிலே
படர்ந்திருக்கும் ஒட்டடைகள்
பாருலகம் ஆண்டுச்சென்ற
மன்னர்களின் கதை படிக்கும்!

சுவரோர பல்லிகள் எல்லாம்
செந்தமிழிலே பலன்கள் சொல்லும்
வட்டமிட்டு சுற்றும் வவ்வால்கள்
திட்டமிட்டு வாழ்க்கை நடத்தும்!

ஏதோ ஒரு எண்ணத்தில்
எழில் சூழ்ந்த வண்ணத்தில்
நுழைந்து விட்ட வண்ணத்துப்பூட்சிகூட
மாமேதையாகி வெளியேறும்!

கற்க வரும் விதைகளைஎல்லாம்
கற்றுத் தே

மேலும்

அருமை.... 28-May-2014 7:36 pm
என்னுடைய ப்ரொபைலில் இருக்கும் . பெயரை சொடுக்கி படைப்பு எனும் பகுதிக்குள் செல்லுங்கள் . 02-Apr-2014 4:20 pm
எப்படி பார்க்கிறது நண்பரே .... 01-Apr-2014 6:35 pm
கற்க வரும் விதைகளைஎல்லாம் கற்றுத் தேர்ந்த விருட்சமாக்கி பல உலக நாடுகள் சுற்றவைக்கும் எங்கள் பள்ளி!! அருமை மிக்க அருமை இதன் மிகுதியை நான் எழுதி உள்ளேன் பாருங்கள் செந்தில் . 27-Mar-2014 8:15 pm
செந்தில்குமார் - படைப்பு (public) அளித்துள்ளார்
27-Mar-2014 7:31 pm

வாசலிலே வாசனைகள் பூத்திருக்கும்
ஜன்னலோரம் தென்றல் வந்து காத்திருக்கும் !

கீற்றுகளின் இடைவெளியில்
கதிரோளிதான் எட்டிப்பார்க்கும்!

கூரைகளின் ஓட்டைகளில்
மேகமழை கொட்டித்தீர்க்கும்!

மழைநீரில் வாசலிலே
காகிதக் கப்பல்கள் ஓடும்!

வெயில் நேரம் இன்னிசையாய்
கருங்குயில்கள் பாடும்!

கிணற்றடியில் தவளைகளின் மந்திரங்கள்
காற்றலையில் கீற்றுகளின் சங்கீதங்கள்!

மாமரத்தின் கிளைகளிலே
மாங்கனிகள் பழுத்துத் தொங்கும்!

கிளிகளும் குயில்களும்
மகிழ்ச்சியோடு வந்துத் தங்கும்!

பூமியிலே ஒரு சொர்கமென
சாமிகூட வியந்து பார்க்கும்
வசந்தமாளிகை
எங்கள் வீடு!!

மேலும்

நல்ல வீடு....நல்ல கவி... 28-May-2014 7:38 pm
நன்றி நன்றி 29-Mar-2014 3:34 pm
சொல்லாடல் நன்று . இசைக்கும் கவி இசைக் கவி . 27-Mar-2014 8:16 pm
செந்தில்குமார் - படைப்பு (public) அளித்துள்ளார்
27-Mar-2014 7:15 pm

சாலை ஓரத்திலே
தடுப்புச் சுவர்களென
ஓங்கி வளர்ந்திருக்கும்
தென்னைமரக்கூட்டங்கள்!

பச்சை விரிப்புகளாய்
பட்டு உடுத்தியதாய்
காணும் தூரம் வரை
வாழைமரத் தோட்டங்கள் !

மயக்கும் மாலையிலே
மலர்குலுங்கும் சோலையிலே
செவிகளுக்கு இனிமையாய்
குயில்களின் சங்கீதம்!

ஆந்தைகளின் அலறல்கள்
இரவினிலே பயமுறுத்தும்
கொக்கரிக்கும் சேவல்கள்
விடியலுக்காய் காத்திருக்கும்!

எண்ணமிகு மக்களின்
உயர்ந்த மனங்களைப்போல்
வண்ணமிகு மலர்களின்
மலர்ந்த மணங்கள்
வீதியெங்கும் வீசியிருக்கும்!

வீசுகின்ற தென்றலோடும்
பேசுகின்ற கிளிகளோடும்
நேசத்தை வளர்த்திடும்
எங்கள் கிராமம்!!

மேலும்

அருமை.... 28-May-2014 7:39 pm
இயற்கை கவியில் பதுமை அருமை புதுமை . 27-Mar-2014 8:20 pm
செந்தில்குமார் - படைப்பு (public) அளித்துள்ளார்
27-Mar-2014 6:54 pm

கண்களில் ஆயிரம் கனவுகள் சுமந்து
கல்லூரி வாசலில் காலெடுத்து வைத்தவர்கள்!

வகுப்பறை என்னும் வானத்திலே
தினம் தினம் மின்னும் நட்சத்திரங்கள்!

நட்புக்கொரு சோகம் என்றால்
உயிரைக்கூட தருவதற்கு நண்பர்க்கூட்டம்!

கோடி கோடியாய் கொட்டிக்கொடுத்தாலும்
கிடைக்குமா இந்த மலர்கள் தோட்டம் !

கல்லூரி விழா கலை விழா எதுவானாலும்
ஆடிப்பாடி சிறகடிக்கும் வண்ணத்துப்பூட்சிகள்!

இன்று காணும் விழா ஒன்றில்
சிறகடிக்க எண்ணமில்லை
நெஞ்சமெங்கும் குத்திடும் ஊசிகள்!

பழகிய நாட்கள் எல்லாம்
அழகிய அனுபவங்கள்!

விழக வேண்டிய நேரமிது
அழ கூட சக்தியில்லை இதயத்திலே!

இதயத்தின் சுமைகளெல்லாம்
கண்ணீரோடு கரைக

மேலும்

செந்தில்குமார் - கலாமன்றம் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
08-Mar-2014 5:43 pm

எழுத்துரு பேட்டி

வணக்கம்

கலாமன்றத்தின் புதிய முயற்சியான எழுத்துரு பேட்டி குறித்த முன்னுரை தருகிறோம் இங்கே.
நேர்காணல் முறையில் இதனை கேள்வி பதில் பகுதியில் செய்யலாம் என்பது முதற்கட்ட சிந்தனையாக இருந்தது. அது படைப்பளிகளுக்கு ஏதும் இடைஞ்சல்களை உண்டாக்கிவிடுமோ என்பதால் வேறு கோணத்தில் இந்த முயற்சியை தொடரலாம் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த கருத்துப் பரிமாறல்கள் படைப்பாளிகளின் கவிதையாக்கப் பட முடியாத உணர்வுகளை, அனுபவங்களை, தம்முடைய எழுத்துலக குறிக்கோள்களை பற்றி பேசுவதாக அமையும் !

இதற்காக கொஞ்சம் நேரம் ஒதுக்கி ஒத்துழைப்பு தர கூடிய படைப்பாளிகள் வரவேற்கப் படுகிறீர்கள் ! இந்த நேரம்...நீ

மேலும்

குழப்பம் வேண்டாம்...இது பொதுவான நலன்புரி விடயங்களை மட்டுமே பகிரும் இணைய கணக்கு. 183256 என்ற படைப்பிலகத்தில் உள்ள படைப்பை பார்க்கவும். விரும்பின் பதில் எழுதவும் ! 09-Mar-2014 6:16 pm
இந்தகருத்துப் பரிமாறல் எப்படி நகரும் என்பதை அறிய 183256 என்ற இலக்கத்தில் இன்று பதிவாகியுள்ள படைப்பை பாருனக்ல் ! 09-Mar-2014 6:14 pm
183256 ------------------------இந்த படைப்பில் உள்ள கேள்விகளுக்கு பதிலளிக்க அழைக்கிறோம் ! 09-Mar-2014 6:13 pm
படைப்பாளிகளின் தனிப்பட்ட வாழ்க்கை பற்றிய கருத்துப் பரிமாரளாக இருக்காது.....183256 இலக்க பதிவை பார்க்கவும் ! 09-Mar-2014 6:12 pm
செந்தில்குமார் - ilmunnisha3 அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
26-Feb-2014 8:02 am

வறண்ட பூமியாய்
வெடித்து கிடந்த
இதயச் சோலையில்
அடை மழையாய்
வந்து நின்றவளே
இருள் சூழ்ந்த வாழ்வில்
பெளர்ணமி நிலவாய்
பிரகாசித்து நின்றாய் .

இல்முன்னிஷா நிஷா

மேலும்

யாழ் சொல்லிக் கொடுக்காத தமிழா ? இலங்கைத் தமிழ் சான்றோர்கள் புத்தகங்களைப் படியுங்கள் பிழை அற்ற இனிய தமிழ் வசமாகும் காத்திரிப்பேன் ---கொச்ச்சைக்கு சரியே ! தமிழுக்குப் புதிதானால் என்ன ? தமிழுக்கு அமுதென்று பேர் , பாரதி தாசனைப் படியுங்கள் வாழ்த்துக்கள் 26-Feb-2014 10:11 am
நான் சிங்கள மொழி கற்றவள் தமிழுக்கு புதிது 26-Feb-2014 9:47 am
நன்றி 26-Feb-2014 9:44 am
நன்றி 26-Feb-2014 9:44 am
மேலும்...
கருத்துகள்

மேலே