கலாமன்றம் - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  கலாமன்றம்
இடம்:  எழுத்து தளம்
பிறந்த தேதி :  23-Apr-1953
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  27-Jan-2013
பார்த்தவர்கள்:  813
புள்ளி:  187

என்னைப் பற்றி...

என் கடன் பணி செய்து கிடப்பதே !

என் படைப்புகள்
கலாமன்றம் செய்திகள்
கலாமன்றம் - கேள்வி (public) கேட்டுள்ளார்
14-Mar-2014 8:29 pm

இந்த கேள்விகளுக்கு பதில் எழுத விரும்புவோர் எழுதுங்கள்....183256 என்ற இலக்கத்தில் உள்ள படைப்பின் கருத்து பகுதியிலும் பதிகளை எழுதலாம் !
===========================================
கேள்வி - 01

நீங்கள் விரும்பி எழுதும், எழுத விரும்பும் இலக்கிய வடிவம் எது ? அதற்கான அடிப்படைக் காரணம் என்ன ?
================

கேள்வி - 02

ஒரு கவிதையின் அல்லது படைப்பின் சமூக சேவை எவ்வாறானதாக இருக்க வேண்டும் என்று நினைகிறீர்கள் ?
================

கேள்வி - 03

இன்றைய இலக்கிய நகர்வுகள் எதை நோக்கி பயணிக்கிறது? ஆரோக்கியமாக இருக்கிறதா ?
================

கேள்வி - 04

இன்னும் பத்து ஆண்டுகள் முன

மேலும்

1) விருத்தம். ஏனெனில், அதில்தான் முதன்முதலாகக் கவிதை எழுதப் பழகினேன். 2) பாடப் புத்தகத்தில் வைத்துச் சொல்லிக் கொடுக்கப் படுவதாகவும், மேடைப் பேச்சுக்களில் மேற்கோள் காட்டப் படுவதாகவும் இருக்க வேண்டும். 3) ஆம்! பொதுவாக, இலக்கியம் என்றாலே கவிதையைத்தான் கருத்தில் கொள்கிறார்கள். ஆனால், கட்டுரை(உரைநடை) இலக்கியம், கடித இலக்கியம், சமய இலக்கியம் என்று எத்தனையோ உண்டு. சமீபத்தில் சென்னையில் நடந்த புத்தகத் திருவிழாவில், அதிகம் விற்பனையான முதல் பத்து நூற்களுள் எந்தக் கவிதை நூலும் இல்லை! தமிழர்களுக்கு நல்ல புத்தி வந்துவிட்டது மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது! அவர்கள் வேற்றுவேட்டுக் கற்பனைகளையும், அட்டைக் கத்தி வீரர்களையும் புறம் தள்ளுகிறார்கள்; அறிவைக் கொளுத்தும் சிந்தனைச் சிற்பிகளையும், மன ஆறுதல் தரும் சமய நூற்களையுமே வேண்டி நிற்கிறார்கள்! ஆறாம் தினையும், அர்த்தமுள்ள இந்து மதமுமே அதிகம் விற்று முதலிரு இடங்களைப் பிடித்த நூற்கள். மாயாவாத மத இலக்கியங்களையும் விட்டுவிட்டுத் தமிழர்கள் மனோதத்துவமும் சமூக இயலும் படித்தால் இன்னும் வெகுவாக முன்னேறி விடுவார்கள்! 4) ஓணாண்டிப் புலவர்களெல்லாம் ஓடி விடுவார்கள். உத்வேகம் உள்ள கவிஞன் ஊருக்கே ஒருவன்தான் இருப்பான்! அவன் கவிதையைக் காகிதத்தில் எழுத மாட்டான்; நேரடியாக மக்கள் மனதில் எழுதுவான்! வீரியம் மிக்க அவன் வார்த்தைகள் மக்களை வீறுகொண் டெழவைக்கும். அவன் வெறும் கற்பனைவாதியாக மட்டும் இருக்க மாட்டான்; அரசியல், சமூகம், மனோதத்துவம், தொழில், பன்னாட்டியல், மொழி அனைத்தும் அவனுக்கு அத்துப்படியாக இருக்கும். அவனும் பிற இலக்கியவாதிகளும் சொன்னால், அரசாங்கம் அதைக் கேட்டே ஆக வேண்டும். 5) நான் பிற நாட்டு இலக்கியங்களை நேரடியாகவோ, மொழிபெயர்ப்பாகவோ படிப்பதில்லை. அதனால் அதைப்பற்றி எனக்கு எதுவும் தெரியாது. ஒன்றை மட்டும் சொல்லிக் கொள்வேன்: தமிழன் தன சிறப்புத் தெரியாதவனாக இருக்கிறான்; ஈயடிச்சான் காப்பியில் மகிழ்கிறான். 14-Mar-2014 11:17 pm
இத்தனை கேள்விகளை தனித்தனியாக கேட்டிருந்தால் புள்ளிகலாவது கூடியிருக்கும் 14-Mar-2014 10:13 pm
கலாமன்றம் - கலாமன்றம் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
09-Mar-2014 6:08 pm

கலாமன்றம் அறிவித்த எழுத்துரு பேட்டி கீழ்வரும் கீழ்வரும் கேள்விகளை முதற்கட்டமாக அறிவிக்கிறது !

இதுபோன்ற கேள்விகள் பொது மேடையில் பேசப்படுவதால் எந்த பிரச்சினைகளையும் உருவாக்காது என்றே எண்ணுகிறோம். இருப்பினும் ஒவ்வொரு படைப்பாளியிடமும் தனிக்கவனம் செலுத்த கூடிய வகையில் இருக்கும் என்பதற்காகவே பேட்டி வடிவில் சில படைப்பாளிகளை(விருப்பமுள்ளவர்கள்) மையமாக வைத்து இந்த விடயத்தை செய்யலாம் என்று நினைத்தோம் !

இந்தக் கேள்விகளுக்கு விருப்பம் உள்ளவர்கள் பதில் எழுதுங்கள்...உங்களின் பதில்கள் பெறுமதியான பதில்களாக இருக்க வேண்டும். கேள்வியை நன்கு உள்வாங்கி பதில் தாருங்கள் !

இரண்டு நாட்களுக்குப் பின்னர், இந்

மேலும்

1. வடிவத்தில் ஆர்வம் கிடையாது. எண்ணங்களை, சிந்தனைகளை சுருக்கமாகவும், அழுத்தமாகவும் பகிர்வதற்கு வடிவங்கள் அவசியமில்லை. அதனால் தனிப்பட்ட விருப்பம் என்று எதுவும் கிடையாது. 2. நிகழ்சமூகத்தின் உண்மையான பிரதிபலிப்பாக இருப்பதே , ஒரு கவிதையாற்றும் சேவை. 3. இன்றைய இலக்கியங்கள் எளிமையை நோக்கியே நகர்கிறது, அல்லது நகர வேண்டும் என்பது என் விருப்பம். காலக்குதிரை இன்று கடிவாளமின்றி பறக்கிறது., இது இன்ஸ்டண்ட் காபியின் காலம். வடிகட்டும் நேரத்திலும் , வேலை செய்து வட்டி கட்டி கொண்டிருக்கிறோம். ஆகையால், கன்னம் தடவுவதாக இருந்தாலும், அறைவதாக இருந்தாலும்- எளிமையாக, நேரடியாக இருத்தல் நலம். 4. மரபு மேலும் அடிவாங்கியிருக்கும். நவீனத்துவம் கொடி கட்டிப்பறக்கும். குறிப்பிட்ட கருப்பொருள் கொண்ட படைப்புகள் அல்லாது, வாசகர்கள் அவர்களுக்கான கருப்பொருளை அவர்களே அனுமானித்துக்கொள்ளுமாறு படைப்புகள் வெளிவரும். ஆனால், எப்போதும் போல சிறந்த படைப்பாளிகள் , சோத்துக்கு சிங்கியடித்துக்கொண்டுதானிருப்பர். 5. எனக்கு தமிழ் இலக்கியம் படிப்பதற்கே நேரமில்லை.இது கையாலாகாத்தனம் பொருந்திய பதிலாகத் தோன்றலாம், ஆனால் அதுதான் உண்மை. 22-Mar-2014 2:09 pm
பதில் 1 :- எளிமையான சொற்கள். எதுகை மோனை சந்தம் கொண்டு புதுக்கவிதையும் மரபுக்கவிதையும் அல்லாமல் புது படைப்புகள். பதில் 2 :- சமூக அவலங்கள் அன்றாடப் பிரச்சினைகள் மனதில் வைத்து கொஞ்சம் நகைச்சுவை கொண்டு எளிய நடையில் எழுதலாம்.இந்த வகையில் கானா பாடல்கள் எளிதாக படிப்பவர் மனதில் பதிந்து விடும். பதில் 3 :- எழுத்தாணி மயிலிறகு பென்சில் மைபேனா பால்பாயின்ட் பேனா கணிணி மடிக்கணிணி செல்பேசி என்று படைக்கும் உபகரணங்கள் காலத்துக்கேற்ப மாறிவந்து ஏதேனும் ஒரு வழியில் நடை பயின்று கொண்டு நன்றாகத்தான் போய்க் கொண்டிருக்கிறது என்பது என் தனிப்பட்ட கருத்து. பதில் 4 :- சிறப்பாகவே இருக்கும். நவீன படைப்பாளிகள் வருவார்கள். பதில் 5 :- பிற மொழி இலக்கியங்களில் அவ்வளாக தேர்ச்சி பெற்றவனில்லை.ஆயினும் நமது கல் தோன்றி முன் தோன்றும் மூத்த தபிழைப் போல் படைப்புகள் பிற மொழிகளில் இருக்காது என்பதும் நிறைய இலக்கியங்கள் நம்மால் இன்னும் வெளிக்கொணரப் படாமல் இருந்திருக்கலாம் என்பதும் எனது தனிப்பட்ட கருத்து. நன்றி. 14-Mar-2014 10:02 pm
பதில்-1 என்னுடைய படைப்புகள் எதுவும் இலக்கிய வடிவில் இருக்காது காரணம் நான் இலக்கிய காதலன் அல்ல .வெறுமனே தமிழை மட்டும் ரசிக்கிறேன் .நான் நானறிந்த தமிழாக்குகிறேன்.என்னுடைய பணி தமிழை வாழ வைப்பது அல்ல மாறாக தமிழை என்னக்குள் வாழவைப்பது மட்டுமே .இலக்கியத்தில் எனக்கு அதீத நம்பிக்கை இல்லை தெரியாது என்பது ஒருபுறம் இருப்பினும் அதற்காக என்னுடைய படைப்பானது கைதாகி விடுவதை நான் விருமபவில்லை .படைப்பு சர்வ சுதந்திரத்தில் ஜனிக்கவே விரும்புகிறேன் அப்படியே யானும் பயணிக்கிறேன் .இலக்கியம் சிற்சில இடங்களில் தோன்றினாலும் அதற்கும் எனக்கும் சம்பந்தமில்லை நானும் அதனை வேண்டுமென்றே இழுக்கவுமில்லை என்பதே உண்மை .மொத்தத்தில் நான் எழுத நினைப்பதும் சிந்திக்க நினைப்பதும் தமிழில் மட்டுமே அதற்கு தமிழ் மட்டுமே காரணம் மற்றபடி இல்லகிய சாதனை படைக்கும் நோக்கம் என்னிடமில்லை என்பதே உண்மை . பதில்-2 சமுக சேவை என்ற ரீதியில் எப்படைப்பும் நிகழாது என்பது என்னுடைய சிறிய எண்ணம் .படைப்பு நிகழ்கிறது அது சமுகத்திற்கு பயன்படலாம் .பயன்படாது போகலாம் ......சமுக அக்கரைகென்று மட்டும் படைப்பை பார்க்க வேண்டிய கட்டாயமில்லை .சுதந்திரமான நல்லெண்ணம் கொண்ட கருத்து எதுவாயினும் அது தாத்பரியமான படைபாககடவது அது சமுதாயம் பயன்படுத்தி கொள்ளட்டும் . சொல் புதிது,சுவை புதிது ,பொருள் புதிது சோதிமிக்க நவக்கவிதை மாகவிதை என் கவிதை எந்நாளும் அழியாதம்மா -பாரதி இது பூரண நம்பிக்கை மட்டுமே இங்கு ஒரு கவிஞனின் நம்பிக்கை மட்டும் பிரகாசமாய் சுடர்விடுகிறது சுதந்திரமாக .இப்படிதான் என்னுடைய படைப்பும் இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன்.சமுதாயதிற்கு அறிவிருப்பின் பயன்கொள்ளட்டும். பதில் -03 இலக்கியம் எப்போதும் ஆரோக்கியத்துடன் பயணிக்காது அப்படி பயணித்தால் அது இலக்கியமாகாது .எல்லோருக்கும் சங்கமிருக்கும் ஆனால் கவிதைகென்று சங்கமிருந்தால் அங்கு பல காரசார விவாதங்கள் இருக்கவே செய்யும் அப்படி இருப்பது மட்டுமே இலக்கியம் தன்னுடைய ஆரோக்கியத்தை நிலைநிறுத்தி கொள்ள ஒரே வழி. அம்மை தடுப்பூசிக்கு அம்மை நோய்கிருமியை பதபடுத்தி உடம்புக்குள் செலுத்தி ஆரோக்கியத்தை பலபடுத்தி கொள்வது போன்றது அது .இன்றைய நிகழ்வுகள் சற்று தொய்வுடன்தான் பயணிக்கிறது .காரணம் இன்றைய நேரமின்மை .இதனை பற்றி விரிவாக பேசுவது என்னால் இயலாதது காரணம் ஆவளவு விஷய ஞானம் இதில் என்னிடம் இல்லை .. பதில் -04 கண்டிப்பாக மேலோங்கும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை .சுமார் 2500 ஆண்டுகளாக தன்னை தக்க வைத்து கொண்டுள்ள தமிழ் தாய் இனியும் தனது கர்பத்தை நீட்டித்து கொள்வாள் .அவளின் இளமை இன்னும் மேலோங்கும் .தமிழ் இனி மேலும் வளரும் ......இது நம்பிக்கை மட்டுமல்ல உண்மையான நிலவரமும் அதுதான் . கேள்வி ;05 விசய ஞானம் குறைவு ஆதலால் என்னிடம் இதற்கு பதில் இல்லை .....எனினும் பிறநாட்டு நல அறிஞர் சாத்திரங்கள் தமிழ் மொழியில் பெயர்திடல் வேண்டும் என்றும் மகாகவியை முன்னிறுத்தி யான் பதிலை முடிக்கிறேன் . பேசுவோம் வாய்ப்புக்கு நன்றி அன்புடன் கார்த்திக் 14-Mar-2014 9:52 pm
கேள்வி 1: புதுக் கவிதையின் பல கூறுகள். காரணம்...என்னளவில் நான் தமிழில்...மரபுப் பாங்கில் தேர்ச்சி உள்ளவன் கிடையாது. என் கருத்துக்களை தளத்தில் முன் வைக்க புதுக் கவிதைதான் சிறந்த வழியாக உள்ளது. கேள்வி 2: சுற்றி நிகழும் நிகழ்வுகளின் மேல் கவனமும்...அதை மக்களிடம் எடுத்துச் சொல்வதில் ஒரு நளினமும் இருக்க வேண்டும் என எதிர்பார்கிறேன். கேள்வி:3: வெகு நிச்சயமாய் ஆரோக்கியமானதுதான். தளம் தவிர்த்து...வெகு ஜனப் பத்திரிகைகளுமே...கவிதைப் பக்கம் வெளியிடுவது இதற்கு சான்று. இலக்கிய இதழ்கள் அதிக அளவில் வருவதும் கருத்தில் கொள்ளப்பட வேண்டும். கேள்வி:4: இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆனாலும்...கலை என்பதை மக்களிடம் இருந்து பிரிக்க இயலாது. கலை அற்ற உலகம் இருத்தல் சாத்தியமில்லை. வடிவங்கள் மாறி இருக்கலாம். மக்களுடனான கலை தொடர்ந்தே தீரும கேள்வி:5: நான் பிற நாட்டு இலக்கியங்கள் படித்தவனில்லை. என்றாலும்.. தமிழின் இலக்கியங்கள்...எப்போதுமே பெரும் படைப்பாளிகளின் உலகத்தால் நிரம்பியிருக்கும் என்று நான் நிச்சயமாக நம்புகிறேன். 14-Mar-2014 8:40 pm
கலாமன்றம் அளித்த படைப்பில் (public) asmani மற்றும் 4 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
09-Mar-2014 6:08 pm

கலாமன்றம் அறிவித்த எழுத்துரு பேட்டி கீழ்வரும் கீழ்வரும் கேள்விகளை முதற்கட்டமாக அறிவிக்கிறது !

இதுபோன்ற கேள்விகள் பொது மேடையில் பேசப்படுவதால் எந்த பிரச்சினைகளையும் உருவாக்காது என்றே எண்ணுகிறோம். இருப்பினும் ஒவ்வொரு படைப்பாளியிடமும் தனிக்கவனம் செலுத்த கூடிய வகையில் இருக்கும் என்பதற்காகவே பேட்டி வடிவில் சில படைப்பாளிகளை(விருப்பமுள்ளவர்கள்) மையமாக வைத்து இந்த விடயத்தை செய்யலாம் என்று நினைத்தோம் !

இந்தக் கேள்விகளுக்கு விருப்பம் உள்ளவர்கள் பதில் எழுதுங்கள்...உங்களின் பதில்கள் பெறுமதியான பதில்களாக இருக்க வேண்டும். கேள்வியை நன்கு உள்வாங்கி பதில் தாருங்கள் !

இரண்டு நாட்களுக்குப் பின்னர், இந்

மேலும்

1. வடிவத்தில் ஆர்வம் கிடையாது. எண்ணங்களை, சிந்தனைகளை சுருக்கமாகவும், அழுத்தமாகவும் பகிர்வதற்கு வடிவங்கள் அவசியமில்லை. அதனால் தனிப்பட்ட விருப்பம் என்று எதுவும் கிடையாது. 2. நிகழ்சமூகத்தின் உண்மையான பிரதிபலிப்பாக இருப்பதே , ஒரு கவிதையாற்றும் சேவை. 3. இன்றைய இலக்கியங்கள் எளிமையை நோக்கியே நகர்கிறது, அல்லது நகர வேண்டும் என்பது என் விருப்பம். காலக்குதிரை இன்று கடிவாளமின்றி பறக்கிறது., இது இன்ஸ்டண்ட் காபியின் காலம். வடிகட்டும் நேரத்திலும் , வேலை செய்து வட்டி கட்டி கொண்டிருக்கிறோம். ஆகையால், கன்னம் தடவுவதாக இருந்தாலும், அறைவதாக இருந்தாலும்- எளிமையாக, நேரடியாக இருத்தல் நலம். 4. மரபு மேலும் அடிவாங்கியிருக்கும். நவீனத்துவம் கொடி கட்டிப்பறக்கும். குறிப்பிட்ட கருப்பொருள் கொண்ட படைப்புகள் அல்லாது, வாசகர்கள் அவர்களுக்கான கருப்பொருளை அவர்களே அனுமானித்துக்கொள்ளுமாறு படைப்புகள் வெளிவரும். ஆனால், எப்போதும் போல சிறந்த படைப்பாளிகள் , சோத்துக்கு சிங்கியடித்துக்கொண்டுதானிருப்பர். 5. எனக்கு தமிழ் இலக்கியம் படிப்பதற்கே நேரமில்லை.இது கையாலாகாத்தனம் பொருந்திய பதிலாகத் தோன்றலாம், ஆனால் அதுதான் உண்மை. 22-Mar-2014 2:09 pm
பதில் 1 :- எளிமையான சொற்கள். எதுகை மோனை சந்தம் கொண்டு புதுக்கவிதையும் மரபுக்கவிதையும் அல்லாமல் புது படைப்புகள். பதில் 2 :- சமூக அவலங்கள் அன்றாடப் பிரச்சினைகள் மனதில் வைத்து கொஞ்சம் நகைச்சுவை கொண்டு எளிய நடையில் எழுதலாம்.இந்த வகையில் கானா பாடல்கள் எளிதாக படிப்பவர் மனதில் பதிந்து விடும். பதில் 3 :- எழுத்தாணி மயிலிறகு பென்சில் மைபேனா பால்பாயின்ட் பேனா கணிணி மடிக்கணிணி செல்பேசி என்று படைக்கும் உபகரணங்கள் காலத்துக்கேற்ப மாறிவந்து ஏதேனும் ஒரு வழியில் நடை பயின்று கொண்டு நன்றாகத்தான் போய்க் கொண்டிருக்கிறது என்பது என் தனிப்பட்ட கருத்து. பதில் 4 :- சிறப்பாகவே இருக்கும். நவீன படைப்பாளிகள் வருவார்கள். பதில் 5 :- பிற மொழி இலக்கியங்களில் அவ்வளாக தேர்ச்சி பெற்றவனில்லை.ஆயினும் நமது கல் தோன்றி முன் தோன்றும் மூத்த தபிழைப் போல் படைப்புகள் பிற மொழிகளில் இருக்காது என்பதும் நிறைய இலக்கியங்கள் நம்மால் இன்னும் வெளிக்கொணரப் படாமல் இருந்திருக்கலாம் என்பதும் எனது தனிப்பட்ட கருத்து. நன்றி. 14-Mar-2014 10:02 pm
பதில்-1 என்னுடைய படைப்புகள் எதுவும் இலக்கிய வடிவில் இருக்காது காரணம் நான் இலக்கிய காதலன் அல்ல .வெறுமனே தமிழை மட்டும் ரசிக்கிறேன் .நான் நானறிந்த தமிழாக்குகிறேன்.என்னுடைய பணி தமிழை வாழ வைப்பது அல்ல மாறாக தமிழை என்னக்குள் வாழவைப்பது மட்டுமே .இலக்கியத்தில் எனக்கு அதீத நம்பிக்கை இல்லை தெரியாது என்பது ஒருபுறம் இருப்பினும் அதற்காக என்னுடைய படைப்பானது கைதாகி விடுவதை நான் விருமபவில்லை .படைப்பு சர்வ சுதந்திரத்தில் ஜனிக்கவே விரும்புகிறேன் அப்படியே யானும் பயணிக்கிறேன் .இலக்கியம் சிற்சில இடங்களில் தோன்றினாலும் அதற்கும் எனக்கும் சம்பந்தமில்லை நானும் அதனை வேண்டுமென்றே இழுக்கவுமில்லை என்பதே உண்மை .மொத்தத்தில் நான் எழுத நினைப்பதும் சிந்திக்க நினைப்பதும் தமிழில் மட்டுமே அதற்கு தமிழ் மட்டுமே காரணம் மற்றபடி இல்லகிய சாதனை படைக்கும் நோக்கம் என்னிடமில்லை என்பதே உண்மை . பதில்-2 சமுக சேவை என்ற ரீதியில் எப்படைப்பும் நிகழாது என்பது என்னுடைய சிறிய எண்ணம் .படைப்பு நிகழ்கிறது அது சமுகத்திற்கு பயன்படலாம் .பயன்படாது போகலாம் ......சமுக அக்கரைகென்று மட்டும் படைப்பை பார்க்க வேண்டிய கட்டாயமில்லை .சுதந்திரமான நல்லெண்ணம் கொண்ட கருத்து எதுவாயினும் அது தாத்பரியமான படைபாககடவது அது சமுதாயம் பயன்படுத்தி கொள்ளட்டும் . சொல் புதிது,சுவை புதிது ,பொருள் புதிது சோதிமிக்க நவக்கவிதை மாகவிதை என் கவிதை எந்நாளும் அழியாதம்மா -பாரதி இது பூரண நம்பிக்கை மட்டுமே இங்கு ஒரு கவிஞனின் நம்பிக்கை மட்டும் பிரகாசமாய் சுடர்விடுகிறது சுதந்திரமாக .இப்படிதான் என்னுடைய படைப்பும் இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன்.சமுதாயதிற்கு அறிவிருப்பின் பயன்கொள்ளட்டும். பதில் -03 இலக்கியம் எப்போதும் ஆரோக்கியத்துடன் பயணிக்காது அப்படி பயணித்தால் அது இலக்கியமாகாது .எல்லோருக்கும் சங்கமிருக்கும் ஆனால் கவிதைகென்று சங்கமிருந்தால் அங்கு பல காரசார விவாதங்கள் இருக்கவே செய்யும் அப்படி இருப்பது மட்டுமே இலக்கியம் தன்னுடைய ஆரோக்கியத்தை நிலைநிறுத்தி கொள்ள ஒரே வழி. அம்மை தடுப்பூசிக்கு அம்மை நோய்கிருமியை பதபடுத்தி உடம்புக்குள் செலுத்தி ஆரோக்கியத்தை பலபடுத்தி கொள்வது போன்றது அது .இன்றைய நிகழ்வுகள் சற்று தொய்வுடன்தான் பயணிக்கிறது .காரணம் இன்றைய நேரமின்மை .இதனை பற்றி விரிவாக பேசுவது என்னால் இயலாதது காரணம் ஆவளவு விஷய ஞானம் இதில் என்னிடம் இல்லை .. பதில் -04 கண்டிப்பாக மேலோங்கும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை .சுமார் 2500 ஆண்டுகளாக தன்னை தக்க வைத்து கொண்டுள்ள தமிழ் தாய் இனியும் தனது கர்பத்தை நீட்டித்து கொள்வாள் .அவளின் இளமை இன்னும் மேலோங்கும் .தமிழ் இனி மேலும் வளரும் ......இது நம்பிக்கை மட்டுமல்ல உண்மையான நிலவரமும் அதுதான் . கேள்வி ;05 விசய ஞானம் குறைவு ஆதலால் என்னிடம் இதற்கு பதில் இல்லை .....எனினும் பிறநாட்டு நல அறிஞர் சாத்திரங்கள் தமிழ் மொழியில் பெயர்திடல் வேண்டும் என்றும் மகாகவியை முன்னிறுத்தி யான் பதிலை முடிக்கிறேன் . பேசுவோம் வாய்ப்புக்கு நன்றி அன்புடன் கார்த்திக் 14-Mar-2014 9:52 pm
கேள்வி 1: புதுக் கவிதையின் பல கூறுகள். காரணம்...என்னளவில் நான் தமிழில்...மரபுப் பாங்கில் தேர்ச்சி உள்ளவன் கிடையாது. என் கருத்துக்களை தளத்தில் முன் வைக்க புதுக் கவிதைதான் சிறந்த வழியாக உள்ளது. கேள்வி 2: சுற்றி நிகழும் நிகழ்வுகளின் மேல் கவனமும்...அதை மக்களிடம் எடுத்துச் சொல்வதில் ஒரு நளினமும் இருக்க வேண்டும் என எதிர்பார்கிறேன். கேள்வி:3: வெகு நிச்சயமாய் ஆரோக்கியமானதுதான். தளம் தவிர்த்து...வெகு ஜனப் பத்திரிகைகளுமே...கவிதைப் பக்கம் வெளியிடுவது இதற்கு சான்று. இலக்கிய இதழ்கள் அதிக அளவில் வருவதும் கருத்தில் கொள்ளப்பட வேண்டும். கேள்வி:4: இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆனாலும்...கலை என்பதை மக்களிடம் இருந்து பிரிக்க இயலாது. கலை அற்ற உலகம் இருத்தல் சாத்தியமில்லை. வடிவங்கள் மாறி இருக்கலாம். மக்களுடனான கலை தொடர்ந்தே தீரும கேள்வி:5: நான் பிற நாட்டு இலக்கியங்கள் படித்தவனில்லை. என்றாலும்.. தமிழின் இலக்கியங்கள்...எப்போதுமே பெரும் படைப்பாளிகளின் உலகத்தால் நிரம்பியிருக்கும் என்று நான் நிச்சயமாக நம்புகிறேன். 14-Mar-2014 8:40 pm
கலாமன்றம் அளித்த படைப்பில் (public) சரவணா மற்றும் 3 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
08-Mar-2014 5:43 pm

எழுத்துரு பேட்டி

வணக்கம்

கலாமன்றத்தின் புதிய முயற்சியான எழுத்துரு பேட்டி குறித்த முன்னுரை தருகிறோம் இங்கே.
நேர்காணல் முறையில் இதனை கேள்வி பதில் பகுதியில் செய்யலாம் என்பது முதற்கட்ட சிந்தனையாக இருந்தது. அது படைப்பளிகளுக்கு ஏதும் இடைஞ்சல்களை உண்டாக்கிவிடுமோ என்பதால் வேறு கோணத்தில் இந்த முயற்சியை தொடரலாம் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த கருத்துப் பரிமாறல்கள் படைப்பாளிகளின் கவிதையாக்கப் பட முடியாத உணர்வுகளை, அனுபவங்களை, தம்முடைய எழுத்துலக குறிக்கோள்களை பற்றி பேசுவதாக அமையும் !

இதற்காக கொஞ்சம் நேரம் ஒதுக்கி ஒத்துழைப்பு தர கூடிய படைப்பாளிகள் வரவேற்கப் படுகிறீர்கள் ! இந்த நேரம்...நீ

மேலும்

குழப்பம் வேண்டாம்...இது பொதுவான நலன்புரி விடயங்களை மட்டுமே பகிரும் இணைய கணக்கு. 183256 என்ற படைப்பிலகத்தில் உள்ள படைப்பை பார்க்கவும். விரும்பின் பதில் எழுதவும் ! 09-Mar-2014 6:16 pm
இந்தகருத்துப் பரிமாறல் எப்படி நகரும் என்பதை அறிய 183256 என்ற இலக்கத்தில் இன்று பதிவாகியுள்ள படைப்பை பாருனக்ல் ! 09-Mar-2014 6:14 pm
183256 ------------------------இந்த படைப்பில் உள்ள கேள்விகளுக்கு பதிலளிக்க அழைக்கிறோம் ! 09-Mar-2014 6:13 pm
படைப்பாளிகளின் தனிப்பட்ட வாழ்க்கை பற்றிய கருத்துப் பரிமாரளாக இருக்காது.....183256 இலக்க பதிவை பார்க்கவும் ! 09-Mar-2014 6:12 pm
கலாமன்றம் - படைப்பு (public) அளித்துள்ளார்
09-Mar-2014 6:08 pm

கலாமன்றம் அறிவித்த எழுத்துரு பேட்டி கீழ்வரும் கீழ்வரும் கேள்விகளை முதற்கட்டமாக அறிவிக்கிறது !

இதுபோன்ற கேள்விகள் பொது மேடையில் பேசப்படுவதால் எந்த பிரச்சினைகளையும் உருவாக்காது என்றே எண்ணுகிறோம். இருப்பினும் ஒவ்வொரு படைப்பாளியிடமும் தனிக்கவனம் செலுத்த கூடிய வகையில் இருக்கும் என்பதற்காகவே பேட்டி வடிவில் சில படைப்பாளிகளை(விருப்பமுள்ளவர்கள்) மையமாக வைத்து இந்த விடயத்தை செய்யலாம் என்று நினைத்தோம் !

இந்தக் கேள்விகளுக்கு விருப்பம் உள்ளவர்கள் பதில் எழுதுங்கள்...உங்களின் பதில்கள் பெறுமதியான பதில்களாக இருக்க வேண்டும். கேள்வியை நன்கு உள்வாங்கி பதில் தாருங்கள் !

இரண்டு நாட்களுக்குப் பின்னர், இந்

மேலும்

1. வடிவத்தில் ஆர்வம் கிடையாது. எண்ணங்களை, சிந்தனைகளை சுருக்கமாகவும், அழுத்தமாகவும் பகிர்வதற்கு வடிவங்கள் அவசியமில்லை. அதனால் தனிப்பட்ட விருப்பம் என்று எதுவும் கிடையாது. 2. நிகழ்சமூகத்தின் உண்மையான பிரதிபலிப்பாக இருப்பதே , ஒரு கவிதையாற்றும் சேவை. 3. இன்றைய இலக்கியங்கள் எளிமையை நோக்கியே நகர்கிறது, அல்லது நகர வேண்டும் என்பது என் விருப்பம். காலக்குதிரை இன்று கடிவாளமின்றி பறக்கிறது., இது இன்ஸ்டண்ட் காபியின் காலம். வடிகட்டும் நேரத்திலும் , வேலை செய்து வட்டி கட்டி கொண்டிருக்கிறோம். ஆகையால், கன்னம் தடவுவதாக இருந்தாலும், அறைவதாக இருந்தாலும்- எளிமையாக, நேரடியாக இருத்தல் நலம். 4. மரபு மேலும் அடிவாங்கியிருக்கும். நவீனத்துவம் கொடி கட்டிப்பறக்கும். குறிப்பிட்ட கருப்பொருள் கொண்ட படைப்புகள் அல்லாது, வாசகர்கள் அவர்களுக்கான கருப்பொருளை அவர்களே அனுமானித்துக்கொள்ளுமாறு படைப்புகள் வெளிவரும். ஆனால், எப்போதும் போல சிறந்த படைப்பாளிகள் , சோத்துக்கு சிங்கியடித்துக்கொண்டுதானிருப்பர். 5. எனக்கு தமிழ் இலக்கியம் படிப்பதற்கே நேரமில்லை.இது கையாலாகாத்தனம் பொருந்திய பதிலாகத் தோன்றலாம், ஆனால் அதுதான் உண்மை. 22-Mar-2014 2:09 pm
பதில் 1 :- எளிமையான சொற்கள். எதுகை மோனை சந்தம் கொண்டு புதுக்கவிதையும் மரபுக்கவிதையும் அல்லாமல் புது படைப்புகள். பதில் 2 :- சமூக அவலங்கள் அன்றாடப் பிரச்சினைகள் மனதில் வைத்து கொஞ்சம் நகைச்சுவை கொண்டு எளிய நடையில் எழுதலாம்.இந்த வகையில் கானா பாடல்கள் எளிதாக படிப்பவர் மனதில் பதிந்து விடும். பதில் 3 :- எழுத்தாணி மயிலிறகு பென்சில் மைபேனா பால்பாயின்ட் பேனா கணிணி மடிக்கணிணி செல்பேசி என்று படைக்கும் உபகரணங்கள் காலத்துக்கேற்ப மாறிவந்து ஏதேனும் ஒரு வழியில் நடை பயின்று கொண்டு நன்றாகத்தான் போய்க் கொண்டிருக்கிறது என்பது என் தனிப்பட்ட கருத்து. பதில் 4 :- சிறப்பாகவே இருக்கும். நவீன படைப்பாளிகள் வருவார்கள். பதில் 5 :- பிற மொழி இலக்கியங்களில் அவ்வளாக தேர்ச்சி பெற்றவனில்லை.ஆயினும் நமது கல் தோன்றி முன் தோன்றும் மூத்த தபிழைப் போல் படைப்புகள் பிற மொழிகளில் இருக்காது என்பதும் நிறைய இலக்கியங்கள் நம்மால் இன்னும் வெளிக்கொணரப் படாமல் இருந்திருக்கலாம் என்பதும் எனது தனிப்பட்ட கருத்து. நன்றி. 14-Mar-2014 10:02 pm
பதில்-1 என்னுடைய படைப்புகள் எதுவும் இலக்கிய வடிவில் இருக்காது காரணம் நான் இலக்கிய காதலன் அல்ல .வெறுமனே தமிழை மட்டும் ரசிக்கிறேன் .நான் நானறிந்த தமிழாக்குகிறேன்.என்னுடைய பணி தமிழை வாழ வைப்பது அல்ல மாறாக தமிழை என்னக்குள் வாழவைப்பது மட்டுமே .இலக்கியத்தில் எனக்கு அதீத நம்பிக்கை இல்லை தெரியாது என்பது ஒருபுறம் இருப்பினும் அதற்காக என்னுடைய படைப்பானது கைதாகி விடுவதை நான் விருமபவில்லை .படைப்பு சர்வ சுதந்திரத்தில் ஜனிக்கவே விரும்புகிறேன் அப்படியே யானும் பயணிக்கிறேன் .இலக்கியம் சிற்சில இடங்களில் தோன்றினாலும் அதற்கும் எனக்கும் சம்பந்தமில்லை நானும் அதனை வேண்டுமென்றே இழுக்கவுமில்லை என்பதே உண்மை .மொத்தத்தில் நான் எழுத நினைப்பதும் சிந்திக்க நினைப்பதும் தமிழில் மட்டுமே அதற்கு தமிழ் மட்டுமே காரணம் மற்றபடி இல்லகிய சாதனை படைக்கும் நோக்கம் என்னிடமில்லை என்பதே உண்மை . பதில்-2 சமுக சேவை என்ற ரீதியில் எப்படைப்பும் நிகழாது என்பது என்னுடைய சிறிய எண்ணம் .படைப்பு நிகழ்கிறது அது சமுகத்திற்கு பயன்படலாம் .பயன்படாது போகலாம் ......சமுக அக்கரைகென்று மட்டும் படைப்பை பார்க்க வேண்டிய கட்டாயமில்லை .சுதந்திரமான நல்லெண்ணம் கொண்ட கருத்து எதுவாயினும் அது தாத்பரியமான படைபாககடவது அது சமுதாயம் பயன்படுத்தி கொள்ளட்டும் . சொல் புதிது,சுவை புதிது ,பொருள் புதிது சோதிமிக்க நவக்கவிதை மாகவிதை என் கவிதை எந்நாளும் அழியாதம்மா -பாரதி இது பூரண நம்பிக்கை மட்டுமே இங்கு ஒரு கவிஞனின் நம்பிக்கை மட்டும் பிரகாசமாய் சுடர்விடுகிறது சுதந்திரமாக .இப்படிதான் என்னுடைய படைப்பும் இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன்.சமுதாயதிற்கு அறிவிருப்பின் பயன்கொள்ளட்டும். பதில் -03 இலக்கியம் எப்போதும் ஆரோக்கியத்துடன் பயணிக்காது அப்படி பயணித்தால் அது இலக்கியமாகாது .எல்லோருக்கும் சங்கமிருக்கும் ஆனால் கவிதைகென்று சங்கமிருந்தால் அங்கு பல காரசார விவாதங்கள் இருக்கவே செய்யும் அப்படி இருப்பது மட்டுமே இலக்கியம் தன்னுடைய ஆரோக்கியத்தை நிலைநிறுத்தி கொள்ள ஒரே வழி. அம்மை தடுப்பூசிக்கு அம்மை நோய்கிருமியை பதபடுத்தி உடம்புக்குள் செலுத்தி ஆரோக்கியத்தை பலபடுத்தி கொள்வது போன்றது அது .இன்றைய நிகழ்வுகள் சற்று தொய்வுடன்தான் பயணிக்கிறது .காரணம் இன்றைய நேரமின்மை .இதனை பற்றி விரிவாக பேசுவது என்னால் இயலாதது காரணம் ஆவளவு விஷய ஞானம் இதில் என்னிடம் இல்லை .. பதில் -04 கண்டிப்பாக மேலோங்கும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை .சுமார் 2500 ஆண்டுகளாக தன்னை தக்க வைத்து கொண்டுள்ள தமிழ் தாய் இனியும் தனது கர்பத்தை நீட்டித்து கொள்வாள் .அவளின் இளமை இன்னும் மேலோங்கும் .தமிழ் இனி மேலும் வளரும் ......இது நம்பிக்கை மட்டுமல்ல உண்மையான நிலவரமும் அதுதான் . கேள்வி ;05 விசய ஞானம் குறைவு ஆதலால் என்னிடம் இதற்கு பதில் இல்லை .....எனினும் பிறநாட்டு நல அறிஞர் சாத்திரங்கள் தமிழ் மொழியில் பெயர்திடல் வேண்டும் என்றும் மகாகவியை முன்னிறுத்தி யான் பதிலை முடிக்கிறேன் . பேசுவோம் வாய்ப்புக்கு நன்றி அன்புடன் கார்த்திக் 14-Mar-2014 9:52 pm
கேள்வி 1: புதுக் கவிதையின் பல கூறுகள். காரணம்...என்னளவில் நான் தமிழில்...மரபுப் பாங்கில் தேர்ச்சி உள்ளவன் கிடையாது. என் கருத்துக்களை தளத்தில் முன் வைக்க புதுக் கவிதைதான் சிறந்த வழியாக உள்ளது. கேள்வி 2: சுற்றி நிகழும் நிகழ்வுகளின் மேல் கவனமும்...அதை மக்களிடம் எடுத்துச் சொல்வதில் ஒரு நளினமும் இருக்க வேண்டும் என எதிர்பார்கிறேன். கேள்வி:3: வெகு நிச்சயமாய் ஆரோக்கியமானதுதான். தளம் தவிர்த்து...வெகு ஜனப் பத்திரிகைகளுமே...கவிதைப் பக்கம் வெளியிடுவது இதற்கு சான்று. இலக்கிய இதழ்கள் அதிக அளவில் வருவதும் கருத்தில் கொள்ளப்பட வேண்டும். கேள்வி:4: இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆனாலும்...கலை என்பதை மக்களிடம் இருந்து பிரிக்க இயலாது. கலை அற்ற உலகம் இருத்தல் சாத்தியமில்லை. வடிவங்கள் மாறி இருக்கலாம். மக்களுடனான கலை தொடர்ந்தே தீரும கேள்வி:5: நான் பிற நாட்டு இலக்கியங்கள் படித்தவனில்லை. என்றாலும்.. தமிழின் இலக்கியங்கள்...எப்போதுமே பெரும் படைப்பாளிகளின் உலகத்தால் நிரம்பியிருக்கும் என்று நான் நிச்சயமாக நம்புகிறேன். 14-Mar-2014 8:40 pm
கலாமன்றம் - எண்ணம் (public)
08-Mar-2014 5:56 pm

படைப்பாளிகளுக்கு-எழுத்துரு பேட்டி (183080) என்ற படைப்பை பார்த்து உங்கள் கருத்தை எழுதுங்கள் !

மேலும்

கலாமன்றம் - கலாமன்றம் அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
07-Mar-2014 9:28 pm

எழுத்து தளத்தில் எழுதிக் கொண்டிருக்கும் மிகச் சிறந்த படைப்பாளிகள் குறித்த தகவல்களை அறியத் தாருங்கள்.....

அவர்களது படைப்புகளை விமர்சன ரீதியில் அணுகி படைப்புகளாக வெளியிட விரும்புகிறோம்....எந்தவகையான படைப்புகளும் எடுத்துக் கொள்ளப்படும் !

நேர்காணல் முறையில் சில படைப்பாளிகளிடம் கருத்து பரிமாறல் செய்யும் தொடர் படைப்புகள் வெளியிட அவாவுள்ளது !

இது குறித்து தங்களின் நேர்மையான கருத்துகள் யாதோ ?

மேலும்

183256 - இலக்க படைப்பில் கேள்விகள் வெளியாகியுள்ளன..பதில் எழுதலாமே ! 09-Mar-2014 6:18 pm
183256 - இலக்க படைப்பில் கேள்விகள் வெளியாகியுள்ளன..பதில் எழுதலாமே ! 09-Mar-2014 6:17 pm
183256 - இலக்க படைப்பில் கேள்விகள் வெளியாகியுள்ளன..பதில் எழுதலாமே ! 09-Mar-2014 6:17 pm
படைப்பாளிகளுக்கு-எழுத்துரு பேட்டி (183080) என்ற படைப்பை பார்த்து உங்கள் கருத்தை எழுதுங்கள் ! 08-Mar-2014 5:47 pm
கலாமன்றம் - படைப்பு (public) அளித்துள்ளார்
08-Mar-2014 5:43 pm

எழுத்துரு பேட்டி

வணக்கம்

கலாமன்றத்தின் புதிய முயற்சியான எழுத்துரு பேட்டி குறித்த முன்னுரை தருகிறோம் இங்கே.
நேர்காணல் முறையில் இதனை கேள்வி பதில் பகுதியில் செய்யலாம் என்பது முதற்கட்ட சிந்தனையாக இருந்தது. அது படைப்பளிகளுக்கு ஏதும் இடைஞ்சல்களை உண்டாக்கிவிடுமோ என்பதால் வேறு கோணத்தில் இந்த முயற்சியை தொடரலாம் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த கருத்துப் பரிமாறல்கள் படைப்பாளிகளின் கவிதையாக்கப் பட முடியாத உணர்வுகளை, அனுபவங்களை, தம்முடைய எழுத்துலக குறிக்கோள்களை பற்றி பேசுவதாக அமையும் !

இதற்காக கொஞ்சம் நேரம் ஒதுக்கி ஒத்துழைப்பு தர கூடிய படைப்பாளிகள் வரவேற்கப் படுகிறீர்கள் ! இந்த நேரம்...நீ

மேலும்

குழப்பம் வேண்டாம்...இது பொதுவான நலன்புரி விடயங்களை மட்டுமே பகிரும் இணைய கணக்கு. 183256 என்ற படைப்பிலகத்தில் உள்ள படைப்பை பார்க்கவும். விரும்பின் பதில் எழுதவும் ! 09-Mar-2014 6:16 pm
இந்தகருத்துப் பரிமாறல் எப்படி நகரும் என்பதை அறிய 183256 என்ற இலக்கத்தில் இன்று பதிவாகியுள்ள படைப்பை பாருனக்ல் ! 09-Mar-2014 6:14 pm
183256 ------------------------இந்த படைப்பில் உள்ள கேள்விகளுக்கு பதிலளிக்க அழைக்கிறோம் ! 09-Mar-2014 6:13 pm
படைப்பாளிகளின் தனிப்பட்ட வாழ்க்கை பற்றிய கருத்துப் பரிமாரளாக இருக்காது.....183256 இலக்க பதிவை பார்க்கவும் ! 09-Mar-2014 6:12 pm
கலாமன்றம் அளித்த படைப்பில் (public) karthickbharathi87 மற்றும் 5 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
07-Mar-2014 7:37 pm

எழுத்து தளத்தில் எழுதிக் கொண்டிருக்கும் மிகச் சிறந்த படைப்பாளிகள் குறித்த தகவல்களை அறியத் தாருங்கள்.....

அவர்களது படைப்புகளை விமர்சன ரீதியில் அணுகி படைப்புகளாக வெளியிட விரும்புகிறோம்....எந்தவகையான படைப்புகளும் எடுத்துக் கொள்ளப்படும் !

நேர்காணல் முறையில் சில படைப்பாளிகளிடம் கருத்து பரிமாறல் செய்யும் தொடர் படைப்புகள் வெளியிட அவாவுள்ளது !

இது குறித்து தங்களின் நேர்மையான கருத்துகள் யாதோ ?

மேலும்

183256 - இலக்க படைப்பில் கேள்விகள் வெளியாகியுள்ளன..பதில் எழுதலாமே ! 09-Mar-2014 6:19 pm
183256 - இலக்க படைப்பில் கேள்விகள் வெளியாகியுள்ளன..பதில் எழுதலாமே ! 09-Mar-2014 6:19 pm
183256 - இலக்க படைப்பில் கேள்விகள் வெளியாகியுள்ளன..பதில் எழுதலாமே ! 09-Mar-2014 6:18 pm
183256 - இலக்க படைப்பில் கேள்விகள் வெளியாகியுள்ளன..பதில் எழுதலாமே ! 09-Mar-2014 6:18 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (75)

பாரதி நீரு

பாரதி நீரு

கும்பகோணம் / புதுச்சேரி
user photo

விஷ்ணு

மதுரை
ஜெபகீர்த்தனா

ஜெபகீர்த்தனா

இலங்கை (ஈழத்தமிழ் )
Raymond Pius

Raymond Pius

Germany
Arulmathi

Arulmathi

தமிழ் நாடு

இவர் பின்தொடர்பவர்கள் (75)

Rajesh Kumar

Rajesh Kumar

கோயம்புத்தூர்
நிலாசூரியன்

நிலாசூரியன்

(தமிழ்நாடு)

இவரை பின்தொடர்பவர்கள் (75)

a.n.naveen soft

a.n.naveen soft

kanjipuram
கா இளையராஜா

கா இளையராஜா

பரமக்குடி
மதுரை மணி

மதுரை மணி

மதுரை
மேலே