கண்சிமிட்டும் நேரத்தில் கவிதை
கண்சிமிட்டும்
நேரத்தில் கவிதை
ஒன்றேதேனும்
எழுத வேண்டுமெனில்..
கண்ணைமூடிக்
கொண்டு நான்
உன் பெயரின்
முதல் எழுத்தை
எழுதி முடித்திருப்பேன் !
நிமிடத்தில் தோன்றும்
கவிதையின்
எல்லா வடிவும் நீ !
கண்சிமிட்டும்
நேரத்தில் கவிதை
ஒன்றேதேனும்
எழுத வேண்டுமெனில்..
கண்ணைமூடிக்
கொண்டு நான்
உன் பெயரின்
முதல் எழுத்தை
எழுதி முடித்திருப்பேன் !
நிமிடத்தில் தோன்றும்
கவிதையின்
எல்லா வடிவும் நீ !