ஏழை தொழிலாளி
பஞ்சு பொருக்கி, நூல் நெய்து, பல வண்ண
ஆடைகள் தயார்செய்து கிழிந்த சட்டையுடன்
வீடு திரும்புகிறான் ஏழை தொழிலாளி..............
பஞ்சு பொருக்கி, நூல் நெய்து, பல வண்ண
ஆடைகள் தயார்செய்து கிழிந்த சட்டையுடன்
வீடு திரும்புகிறான் ஏழை தொழிலாளி..............