காதல் கவிதை

காதலிக்கும் ஆசை இல்லை
உன்னை காணும்வரை ....
கவிதை எழுதும் எண்ணம் இல்லை
உன்னை காதலிக்கும் வரை...
கனவுகளைக் கண்டு பயந்ததும் இல்லை
உன்னை நேசிக்கும்வரை...
கனவும் உன்னுடன் என்பதால்
உறங்குகிறேன் உன்னை காண்பதற்கே...
காதலிக்கும் ஆசை இல்லை
உன்னை காணும்வரை ....
கவிதை எழுதும் எண்ணம் இல்லை
உன்னை காதலிக்கும் வரை...
கனவுகளைக் கண்டு பயந்ததும் இல்லை
உன்னை நேசிக்கும்வரை...
கனவும் உன்னுடன் என்பதால்
உறங்குகிறேன் உன்னை காண்பதற்கே...