என்னவளே -

அன்பே உன்னிடம் என் காதலை சொல்ல

வயது போதவில்லை ...

எங்கே சொல்லிவிட்டால் இருக்கின்ற உறவு

பிரிந்து விடுமோ என்ற பயம் விடவில்லை ...

அதனால் உன் நினைவுகளோடு நிறுத்தி (கொள்ள)

துடிக்கிறது என் இதயம் ............

எழுதியவர் : மகேஸ்வரன்.P (9-Mar-14, 9:15 pm)
பார்வை : 94

மேலே