என்னவளே -
அன்பே உன்னிடம் என் காதலை சொல்ல
வயது போதவில்லை ...
எங்கே சொல்லிவிட்டால் இருக்கின்ற உறவு
பிரிந்து விடுமோ என்ற பயம் விடவில்லை ...
அதனால் உன் நினைவுகளோடு நிறுத்தி (கொள்ள)
துடிக்கிறது என் இதயம் ............