மகேஸ்வரன்.பொ - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  மகேஸ்வரன்.பொ
இடம்:  TIRUPUR
பிறந்த தேதி :  13-Sep-1985
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  20-Nov-2011
பார்த்தவர்கள்:  111
புள்ளி:  24

என்னைப் பற்றி...

இவன் சற்றும் எதிர் பாராதவன்.. இவனை சற்றே எதிர்பாருங்கள் ........

என் படைப்புகள்
மகேஸ்வரன்.பொ செய்திகள்
மகேஸ்வரன்.பொ - படைப்பு (public) அளித்துள்ளார்
27-Sep-2014 5:19 pm

வெற்று இடத்தில இருந்த நான் , முழு நிலவு வெளிச்சத்திற்கு வந்து விட்டேன் காரணம்
நீ ....

எத்தனயோ கவலைகள் என் மனதில் இருந்தாலும் என் அருகில் அமர்ந்து உன் புருவத்தை உயர்த்தும் போது...
மறந்து போகிறது கவலைகள் .......

காதல் உறவில் கிடைக்காத சந்தோசம் , கணவன் மனைவி உறவில் ஏற்றுக் கொள்கிறேன் ...

மேலும்

உண்மை தான் அருமையான படைப்பு நண்பா 28-Sep-2014 10:30 pm
அருமை தோழமையே .... 27-Sep-2014 8:53 pm
மகேஸ்வரன்.பொ - படைப்பு (public) அளித்துள்ளார்
20-Jul-2014 8:32 pm

அன்பே நீ என்னிடம் பேசாத நொடிகள் மரண வேதனயை

தருகின்றது ....

இது தொடரும் ஆனால் என் இதயம் மரணத்தை கூட

பயம் இல்லாமல் ஏற்றுக் கொள்ளும் ....

மேலும்

மகேஸ்வரன்.பொ - மகேஸ்வரன்.பொ அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
22-May-2014 9:23 pm

அன்பே நீ ஒரு சில நொடிகள் என்னோடு பேசினாலும்

என் அன்றாட நினைவுகள் உன் இதழ்களை

தேடுகிறது மறக்க முடியாமல் ..........

என்றாவது ஒரு நாள் உன் அருகில் இருக்கும் பொது

வருகின்ற சந்தோசம் நீ இல்லாத பொது நரகமாய்

தோன்றுகிறது , இறுதி வரை நீ வேண்டும் என்

இயல்பான வாழ்கை துணையாக ...........

மேலும்

நன்றி நண்பரே . 02-Jun-2014 1:48 pm
அருமை நண்பரே 02-Jun-2014 9:15 am
மகேஸ்வரன்.பொ - படைப்பு (public) அளித்துள்ளார்
22-May-2014 9:23 pm

அன்பே நீ ஒரு சில நொடிகள் என்னோடு பேசினாலும்

என் அன்றாட நினைவுகள் உன் இதழ்களை

தேடுகிறது மறக்க முடியாமல் ..........

என்றாவது ஒரு நாள் உன் அருகில் இருக்கும் பொது

வருகின்ற சந்தோசம் நீ இல்லாத பொது நரகமாய்

தோன்றுகிறது , இறுதி வரை நீ வேண்டும் என்

இயல்பான வாழ்கை துணையாக ...........

மேலும்

நன்றி நண்பரே . 02-Jun-2014 1:48 pm
அருமை நண்பரே 02-Jun-2014 9:15 am
மகேஸ்வரன்.பொ - படைப்பு (public) அளித்துள்ளார்
15-May-2014 9:43 am

என்னவளே நீ என்னை ஏமாற்றி விடுவாய் என்று

பயப்படவில்லை


இந்த உலகம் நம் காதலை ஏமாற்றி விடுமோ என்று


தான் விலகிச்செல்கிறேன் ...

காதலின் உச்சகட்டம் மரணத்தை விட மோசமான


உன் பிரிவு ..........

மேலும்

மகேஸ்வரன்.பொ - மகேஸ்வரன்.பொ அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
23-Mar-2014 8:10 pm

ஒரு குழந்தை இன்னொரு குழந்தயை

தாலாட்டுகிறது ....

காரணம் குழந்தை திருமணம் ....

மேலும்

அருமை 24-Mar-2014 2:23 pm
nanri 24-Mar-2014 12:58 pm
நன்றி 24-Mar-2014 12:57 pm
மகேஸ்வரன்.பொ - மகேஸ்வரன்.பொ அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
28-Apr-2014 8:25 pm

இறைவன் உனக்கு கொடுத்த உயிர்யை எப்போது வேண்டுமானாலும் எடுத்து கொள்வான்...
அனுமதிஇல்லாமல் .....

ஆனால் உன் நினைவுகளை என்னிடம் இருந்து யாரும் அழிக்க முடியாது கடவுள் நினைத்தாலும் ...

காரணம் நீ என் காதலி .......

மேலும்

மகேஸ்வரன்.பொ - மகேஸ்வரன்.பொ அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
29-Apr-2014 9:17 pm

பணத்தால் பாசத்தை எமாற்றி கொண்டிருக்கிறேன் ...

ஆம் அவள்

கேட்ட மிதி வண்டி கடையில் இருந்தும் இன்னும்

வர வில்லை என்று ....

காரணம் சம்பளம் வர ஏழு நாள் இருக்கிறது ...

மேலும்

மகேஸ்வரன்.பொ - மகேஸ்வரன்.பொ அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
23-Mar-2014 8:10 pm

ஒரு குழந்தை இன்னொரு குழந்தயை

தாலாட்டுகிறது ....

காரணம் குழந்தை திருமணம் ....

மேலும்

அருமை 24-Mar-2014 2:23 pm
nanri 24-Mar-2014 12:58 pm
நன்றி 24-Mar-2014 12:57 pm
மகேஸ்வரன்.பொ - மகேஸ்வரன்.பொ அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
09-Mar-2014 9:15 pm

அன்பே உன்னிடம் என் காதலை சொல்ல

வயது போதவில்லை ...

எங்கே சொல்லிவிட்டால் இருக்கின்ற உறவு

பிரிந்து விடுமோ என்ற பயம் விடவில்லை ...

அதனால் உன் நினைவுகளோடு நிறுத்தி (கொள்ள)

துடிக்கிறது என் இதயம் ............

மேலும்

நினைவாலே சிலை செய்து உனக்காக வைத்தேன்.நன்று 09-Mar-2014 10:16 pm
முடிவு சரிதான் , ஆனால் முடிய வில்லை . 09-Mar-2014 10:11 pm
சரியான முடிவுதான் 09-Mar-2014 9:45 pm
மகேஸ்வரன்.பொ - மகேஸ்வரன்.பொ அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
08-Mar-2014 10:02 pm

தவறு:-

நாம் செய்வது தவறு என்று தெரிந்தும் , தெரியாமல் செய்வது தான் காதல் ...

ஆம் காதல் என்னையும் ஏமாற்றி விட்டதே .....

மேலும்

விட்டுட்ட தோழா,, ஆன விட முடில . 09-Mar-2014 10:11 pm
அப்படியா...? காதலென்றால் அப்படித்தான் தோழா... சரி விடுங்க... பாத்துக்கலாம்....! 09-Mar-2014 4:05 pm
மகேஸ்வரன்.பொ - மகேஸ்வரன்.பொ அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
07-Mar-2014 10:32 am

மனித வாழ்வு ஒரு முடிவில்லா தொடர் கதை…
ஆம் யார்
கெட்டவர் , யார் எல்லாம் நல்லவர் , எவர்
எல்லாம நமக்கு
வேண்டும், எவர் எல்லாம் நம்க்கு வேண்டாம்,
என முடிவு செய்யும் முன்னெ
வாழ்க்கை முடிந்து விடும்…..

மேலும்

மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (6)

Mariya

Mariya

chennai
user photo

கவி கண்மணி

கட்டுமாவடி
நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
user photo

S.ஜெயராம் குமார்

திண்டுக்கல்
நெல்லை ஏஎஸ்மணி

நெல்லை ஏஎஸ்மணி

திருநெல்வேலி

இவர் பின்தொடர்பவர்கள் (6)

நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
user photo

கவி கண்மணி

கட்டுமாவடி
நெல்லை ஏஎஸ்மணி

நெல்லை ஏஎஸ்மணி

திருநெல்வேலி

இவரை பின்தொடர்பவர்கள் (6)

நெல்லை ஏஎஸ்மணி

நெல்லை ஏஎஸ்மணி

திருநெல்வேலி
user photo

S.ஜெயராம் குமார்

திண்டுக்கல்
மேலே