மரணமும் பயம் இல்லை
![](https://eluthu.com/images/loading.gif)
அன்பே நீ என்னிடம் பேசாத நொடிகள் மரண வேதனயை
தருகின்றது ....
இது தொடரும் ஆனால் என் இதயம் மரணத்தை கூட
பயம் இல்லாமல் ஏற்றுக் கொள்ளும் ....