உன்னை தானே பரிமாறுகிறேன்
உன்னை ரோஜா என்று
அழைத்தது சரிதானே
உயிரே ....!!!
காதலின் தொடக்கத்தில்
இதழ் போல் மென்மையாக
இருந்தாய் ,,,,!!!
நாளாக நாளாக
நினைவுகளை உத்திர
செய்கிறாய் ....!!!
வார்த்தைகளால்
முள்ளாய் குற்றுகிறாய்
தெரிந்து கொண்டும் காதலுக்கு
உன்னை தானே பரிமாறுகிறேன்