காதல்
வேருமின்றி நீருமின்றி
நமக்குள் பூத்து நிற்கிறது
அன்பே காதல் .................
ஊருமின்றி பேருமின்றி
நமக்குள் சண்டைபோடுகிறது
அன்பே காதல் .................
உறவுமின்றி பிரிவுமின்றி
நம்மை உருகுலைக்கிறது
அன்பே காதல் .................
உணவுமின்றி உறக்கமின்றி
நமக்குள் நம்மை உணரவைக்கிறது
அன்பே காதல் .................