அன்பு
ஒரு மாற்றுதிரனாளி பையன் சொல்லுகிறான்.
நான் : கேட்டேன் சாப்பிட்டாச்சா.
அவன் : இல்லை என்று.
நான் : ஏன்.
அவன் : நான் விரதம் என்றான்.
நான் : நீங்கள் செய்யும் வேலைக்கு நன்றாக
உணவு
அருந்தவேண்டும் ஏன் சாப்பிடவில்லை
என்றேன்
அவன் : இல்லை என் தம்பி கோவிலுக்கு மாலை
போட்டு விரதம் இருக்கிறான் .
அவனுக்காக நான் இருக்கிறேன் அவன் நல்லபடியாக விரதம் முடிக்கவேண்டும் என்று .
அவன் என்னை எப்போதும் அன்புடம் அழைப்பான்.
அதனால் அவனுக்காக நான் என்னவேண்டுமானாலும் செய்வேன்.
நான் : ஒரு நிமிடம் அவன் கையை பிடித்துவிட்டு சென்றுவிட்டேன்.