வேண்டுகோள்

இயற்கை சீற்றகளால்
இந்த உலகம்
அழிந்து போக வேண்டும் .

மீண்டும்
மறு உலகம்
உருவாகுதல் வேண்டும்.

அந்த உலகத்திலாவது
''வறுமை''
என்ற வார்த்தை
முழுவதுமாக
மறைந்து
மறந்து போக வேண்டும்

அப்போது தான்
இயற்கை வளங்களை
பாதுகாத்து
இந்தியாவை
இயற்கையான நாடாக
நிறுத்த முடியும்..

எழுதியவர் : சி கே வி கார்த்திக் (25-Mar-14, 11:35 am)
Tanglish : ventukol
பார்வை : 72

மேலே