மெய் கிளி

பஞ்சவர்ண கிளியே!
உன் கண்ணில் மெய் சுடி
என் இரவை திருடியதால்
நான் கண் விழித்து
கனா காண்கிறேன்
உன் புன் சிரிப்பை
இதழ்களில் மறைத்து
என்னை ரசிப்பதில்
உன்னக்கு என்ன சுகமோ!!!
பஞ்சவர்ண கிளியே!
உன் கண்ணில் மெய் சுடி
என் இரவை திருடியதால்
நான் கண் விழித்து
கனா காண்கிறேன்
உன் புன் சிரிப்பை
இதழ்களில் மறைத்து
என்னை ரசிப்பதில்
உன்னக்கு என்ன சுகமோ!!!