நிம்மதி
ஒன்று நான் அழவேண்டும்,
இல்லை
சிரிக்க வேண்டும்,
இவை இரண்டும் இல்லாத போதுதான் நான் நிம்மதி இன்றி இருக்கிறேன்.............
ஒன்று நான் அழவேண்டும்,
இல்லை
சிரிக்க வேண்டும்,
இவை இரண்டும் இல்லாத போதுதான் நான் நிம்மதி இன்றி இருக்கிறேன்.............