முதல் முறை

முதல் முறையாக என் கண்கள் கலங்கியது...

"வரதச்சனை கொடுமையில், புது மணப்பெண் பலி"

ஓர் நாள் - தினசரி நாளிதழில் சில வரிகள்...

பலருக்கு இது ஒரு செய்தி ...

எப்படி சொல்வேன்.!!!

"அது என்னவள் என்று"...

வழி மறுத்த இமைகளையும் தாண்டி - என்

கண்ணீர் துளிகள் கன்னம் நனைத்தது

அரவணைத்து கொண்டது என் விரல்கள்

அவள் நினைவுகளையும் சேர்த்து...



இப்படிக்கு
-சா.திரு -

எழுதியவர் : சா.திரு (27-Mar-14, 1:35 am)
Tanglish : muthal murai
பார்வை : 117

மேலே