பழங்கால பெண்கள்

நான்கு சுவர்களுக்குள் இருந்த நங்கை
நான்கு பேர் வம்புக்கு நடுங்கி
நாணம் என்னும் போர்வையில் புகுந்து
நான்கு பேரால் சுமக்கின்ற நாளில் தான் சுகந்திரமாய் வீதியினில் வந்தாள்...

எழுதியவர் : shoba karthik (29-Mar-14, 4:22 pm)
சேர்த்தது : shoba karthik
Tanglish : pazhangala pengal
பார்வை : 585

மேலே