இந்த பகடையில்
நட்பையும்,
காதலையும்,
ஒரே திசையில்
உருட்டுவதால்
வெட்டு படுவது
நட்பு என்ற
புனிதம்,
இரண்டும்,
பாலின
வேறுபாட்டால்
திணறுகின்றன,
பாலினம் ஒன்றாகில்,
நட்பென்றும்,
எதிரெதிர் எனில்,
காதலென்றும்
வகுப்பதால்
வந்த வினையில்
நட்பே பலியாகிறது,