விவசாயம்

அறுத்து எடுக்க நெல்லுமில்ல
அறுவடைக்கு ஆளும் இல்ல

சோறுடைத்த தஞ்சையில்ல
சோத்துக்கு வழி இல்ல

வெள்ளேலீயை பிடிச்சி தின்றும்
தரித்திரம் போகவில்ல

விதை நெல்லை பொங்க வெச்சி
வழிபட வந்திருகோம் , இனியாவது
ஒரு வசந்த்தை தந்து விடு தாயே

எழுதியவர் : ja cruzmathi (31-Mar-14, 1:05 pm)
சேர்த்தது : ja cruz mathi
Tanglish : vivasaayam
பார்வை : 119

சிறந்த கவிதைகள்

மேலே